Month: August 2017

பீகார் : மது அருந்தியவர்கள் 68000 பேருக்கு மேல் சிறையில் அடைப்பு”

பாட்னா பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட பின் 16 மாதங்களில் 68000 பேருக்கு மேற்பட்டோர் மது அருந்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் ஏப்ரல் மாதம் 2016 முதல்…

வெங்கையா நாயுடுக்கு ரஜினி வாழ்த்து

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க சார்பில் வெங்கைய நாயுடுவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில்…

தூங்கினால் உயிர்போகும்!! விநோத நோயில் சிக்கிய வாலிபர்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தூங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கோஸ்பார்ட் நகரில் வசித்து…

வடகொரியா மீது புதிய பொருளாதார தடை: ஐ.நா.வில் ஓட்டெடுப்பு

நியூயார்க்: உலக நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு…

பாக்., தீவிரவாதி கட்சி தொடங்கினார்: இந்தியா கண்டனம்

லாகூர்: மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கு ‘‘ரத்தம்…

ஜெ., ஆத்மா இருக்கும் வரை ஆட்சியை வீழ்த்த முடியாது: எடப்பாடி

பெரம்பலூர்: அரசை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து…

முஸ்லிம் பத்திரிக்கையாளரை மிரட்டும் பாஜ அதிகாரி

ஜெய்ப்பூர்: ஜன்தா கா ரிப்போர்ட்டர் என்ற இணைய தள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செய்தி ஆசிரியராக ரிஃபாத் ஜாவித் என்பவர் உள்ளார். இந்த…

துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கைய நாயுடு வெற்றி!!

டில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெங்கைய நாயுடு நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக தேர்வு செயயப்பட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ணா…

நீதிபதிகள் நியமனத்துக்கும் ‘‘நீட்’’: உச்சநீதிமன்றம்

டில்லி: கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை அகில இந்திய அளவிலான நுழைவு தேர்வு மூலம் நியமனம் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றங்களுக்கு மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில்…

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் அமைச்சராக பொறுப்பேற்பு!!

லாகூர்: கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பாகிஸ்தானில் ஒரு இந்து அரசியல்வாதி அமை ச்சராக பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவி ஏற்ற…