Month: July 2017

காஷ்மீர் தாக்குதலில் 50 பேர் உயிரை காப்பாற்றிய முஸ்லிம் டிரைவர்

டில்லி: காஷ்மீரில் குஜராத்தை சேர்ந்த அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது நேற்று பயங்கரவாதிகள் நேற்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.…

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கோச் ரவி சாஸ்திரி!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிவித்துள்ளது. ஏற்கனவே பயிற்சியாளர் பதவியில் நியமிக்கப்பட்டிருந்த அனில்கும்ளே பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து…

17ந்தேதி மெடிக்கல் கவுன்சிலிங் கூடாது! ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, வரும் 17ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85…

10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை, தமிழகத்தில் 10 ரூபாய்க்கு பால்பாக்கெட்டைஆவின் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் இன்று பால்வளத்துறை மானிய…

நன்றியுள்ள ஜீவனை கண்ணீரோடு தேடும் ஜெர்மன் தம்பதி!

சென்னை, தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மனி தம்பதியினரின் நன்றியுள்ள ஜீவனான நாயை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். மெரினா கடற்கரைக்கு வந்தபோது, அந்த நாயை மர்ம…

உணவின்றி தவிக்கும் நோயாளிகள் – உதவும் தொண்டு நிறுவனம்

டில்லி எய்ம்ஸ் வாசலில் சிகிச்சைக்கு காத்திருக்கும் ஏழை நோயாளிகளுக்கு உதய் என்னும் ஒரு தொண்டு நிறுவனம் உணவளித்து வருகிறது. பீகார் மாநிலம் தர்பாங்காவை சேர்ந்தவர் 42 வயதான…

நெடுவாசலில் மீத்தேன் திட்டம் செயல்படாது: அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி

சென்னை, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 91வது நாளாக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல்கட்ட போராட்டம் அரசின் வேண்டுகோளை…

திருவனந்தபுரம் : பொக்கிஷ அறையை திறக்க அரச குடும்பம் எதிர்ப்பு

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் திறக்கப்படாமலிருக்கும் பொக்கிஷ அறையை திறப்பதற்கு அரச குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உச்சநீதி மன்ற ஆணைப்படி கோவிலின் செல்வங்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ…

துணைவேந்தர்கள் நியமனம் குறித்து சட்டமன்றத்தில் 3 மசோதா தாக்கல்!

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரே நாளில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 3 துறை அமைச்சர்கள் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தனர்.…

பொறியியல் கல்லூரிகளில் யோகா கட்டாயம்! மத்தியஅரசு

டில்லி, நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் யோகாவை கட்டடாயமாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள…