Month: July 2017

தி.நகர் திருப்பதியில் அகோரிகள்!! நடை சாத்தி புனித பூஜை

சென்னை: சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் திருப்பதி தேவஸ் தானத்துக்கு சொந்தமான ஏழுமலையான் கோயில் உள்ளது. முக்கிய பண்டிகை நாட்களில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.…

நம் நாட்டில் 10 பேரில் 6 பேர் வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே உரிமம் பெற்றுள்ளனர்!! சர்வே முடிவில் அதிர்ச்சி

டில்லி: இந்தியாவில் அதிக வாகனங்கள் இயங்கும் 5 பெரு நகரங்கள் உள்பட 10 நகரங்களில் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள 10…

பாக் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் : மூடப்பட்ட 15 வழக்குகள் மறு விசாரணை

இஸ்லாமாபாத் பனாமா பேப்பர் ஆவணம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் இங்கிலாந்து தீவில் முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக வெளியிட்டு இருந்தது. அதில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி…

மத்திய பிரதேசம்: நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள ஜோதிடர்கள் நியமனம்

போபால்; மத்திய பிரதேசத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் புறநோயாளி துறை தொடங்கப்படுகிறது. இதில் ஜோதிடர்களும், குறி சொல்பவர்களும் நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை முதல்வர் சிவ்ராஜ்…

கடலையைக் கூட நியுஸ் பேப்பரில் கட்டித் தராதே : கேரள அரசு உத்தரவு.

திருவனந்தபுரம் வறுத்த கடலை, மிக்சர் போன்ற எந்த ஒரு உணவுப் பண்டத்தையும், ரோடு ஓரக் கடைகளில் கூட பழைய செய்தித்தாளில் கட்டிக் கொடுக்கக் கூடாது என கேரள…

அமர்நாத்தில் மேலும் ஓர் பயங்கரம் : பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

பானிஹல், ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர் என செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. சில…

ஆந்திர பிரதேசம் பிரிவு : ஊதியம் பெறாத அரசு அதிகாரிகள்

ஐதராபாத் ஆந்திரபிரதேச பிரிவுக்குப் பின் 24 அரசு அதிகாரிகளுக்கு இரு மாநிலங்களிலும் வேலை ஒதுக்கப்படாததால் அவர்களால் ஊதியம் பெற இயலவில்லை. ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபின் அரசு…

மன்மோகன், மோடி வெளிநாட்டு பயணம்: தகவல் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

டில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க பிரதமர்…

நான் எனது பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸை கொடுத்துள்ளேன் : நியூயார்க்கில் ஏ ஆர் ரகுமான்

நியூயார்க் இந்திப் பாடல்கள் பாடாத சர்ச்சைக்குப் பின் மவுனமாக இருந்த எ ஆர் ரகுமான், நியூயார்க்கில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது எனக் கூறி…

கதிராமங்கலம் போராட்டத்தில் 10 பேர் கைது: 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு

கும்பகோணம்: கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு வரும் 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்ப்டடுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் கடந்த…