Month: July 2017

மகாராஷ்டிரா : அரசு மருத்தவமனையில் தடுப்பூசிகளே இல்லை.

பூனே அரசு மருத்துவமனைகள் எதிலும், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், போன்ற எந்த நோய்க்கான தடுப்பூசியும் இல்லை எனும் செய்தி மக்களிடையே கடும் பீதியை உருவாக்கி உள்ளது. புனேவின் புறநகர்…

நாடாளுமன்றத்தில் அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளி! சபை ஒத்திவைப்பு

டில்லி, நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு அனுமதி கோரி அமளி செய்தனர். நாடாளுமன்ற…

பன்றிகளுக்கு குல்லா போட தைரியம் உண்டா?: எஸ்.வி.சேகர் பேட்டி

வரும் ஆவணி அவிட்டம் (ஆகஸ்ட் 7) அன்று பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது தந்தை பெரியார் திராவிடர் கழகம். இக் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருட்டிணன்…

திருப்பதியில் அஜித்துடன் செல்ஃபி: ரசிகர்கள் குஷி

: நடிகர் அஜித் இன்று திருமலை சென்று வெங்கடாஜலபதியை சுவாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். நடிகர் அஜித் தற்போது…

டிவிட்டரில் ஆன்லைன் பாலியல் உறவுக்கு அழைக்கும் போலி அக்கவுண்டுகள் நீக்கம்

சான்ஃப்ரான்ஸிஸ்கோ அமெரிக்காவை சேர்ந்த ஒரு இணையதள பாதுகாப்பு நிறுவனம் விடுத்த எச்சரிக்கையின் படி பாலியல் உறவுக்கு அழைக்கும் 90000 அக்கவுண்டுகளை டிவிட்டர் நீக்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இணையதள…

துணைஜனாதிபதி தேர்தல்: கோபாலகிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல்

டில்லி: நடைபெற இருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பு…

கதிராமங்கலம் போராட்டம்: கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மீண்டும் தள்ளுபடி!

தஞ்சை : கதிராமங்கலம் போராட்டத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட வர்களின் 10 பேர் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தஞ்சை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

துணைஜனாதிபதி தேர்தல்: வெங்கய்யா வேட்பு மனு தாக்கல்!

டில்லி, பாரதியஜனதா சார்பாக துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக துணை…

கைப்பேசி உபயோகிப்பதை கண்டித்த ராணுவ அதிகாரி கொலை

ஸ்ரீநகர். ராணுவ வீரர் ஒருவரை செல்ஃபோன் உபயோகப்படுத்தக் கூடாது என சொல்லிய அதிகாரியுடன் நடந்த வாக்குவாததில் வீரர் அதிகாரியை சுட்டுக் கொன்றுள்ளார். காஷ்மீரில் 8ஆவது தேசிய துப்பாக்கிப்…

பாலியல் பலாத்காரம்: திலகரின் பேரன் ரோஹித் திலக் கைது!

மும்பை, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக சுதந்திர போராட்ட தியாகி பால கங்காதர் திலகரின் பேரன் ரோஹித் திலக் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 40…