பன்றிக்கு பூணூல் போராட்டம் நடந்தே தீரும்!: கோவை.ராமகிருட்டிணன்
வரும் ஆகஸ்ட் 7 ( ஆவணி அவிட்டம்) அன்று பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
வரும் ஆகஸ்ட் 7 ( ஆவணி அவிட்டம்) அன்று பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், தன்னை பரோலில் விடுவிக்க கோரி கேட்டு வருகிறார்.…
சென்னை: தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. இன்று சிறப்பு மற்றும் தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வும், நாளை பொதுப்பிரிவினருக்கும்…
வின்னிபெக், கனடா முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஏழைகளுக்கு வீடு கட்டும் பணியை செய்யும் அதே நேரத்தில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகளை…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு புதிய சிறைத்துறை டிஐஜி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக சிறைத்துறையின் புதிய டிஐஜி-யாக ரேவண்ணா…
சென்னை: நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவுகள் புரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில், வெளிப்படையாக, “அய்யோ.. மண்டை காயுது கமல்” என்று ட்விட் செய்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.…
நீலகிரி, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் கைதானவர்களில் 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க நீலகிரி ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியைக்…
மும்பை ஐஐடியில் இடம் கிடைத்தும், அருகில் இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் சேராததால் இடங்கள் காலியாக உள்ளன. பொதுவாகவே ஐஐடியில் சேர மாணவர்கள் இடையில் கடும் போட்டி…
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற இருப்பதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. இன்றுடன் சட்டப்பேரவை மானிய கூட்டத்தொடர் முடிவடைதை…
கொஹிமா: நாகலாந்து சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தற்போதைய முதல்வர் ஷூரோசெலி லீசீட்சு ஆட்சியை தக்க வைப்பரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. உள்கட்சி மோதல் காரணமாக…