Month: July 2017

விபரீத வாட்ஸ் அப் பதிவு: அமைச்சர் ஜெயக்குமாரை அவதூறு செய்த மூவர் கைது  

சென்னை: தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை அவதூறு செய்யும் விதமாக வாட்ஸ்அப்பில் படம் ஒன்றை அனுப்பியதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த பெரும்புதூர் சோமங்கலத்தை சேர்ந்தவர்கள் குணசேகரன்…

பிரிட்டன் காதலரை மணக்கிறாரா ஸ்ருதிஹாசன்?

நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிரிட்டிஷ் நாட்டு காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று பாலிவுட்டில் செய்தி பரவியிருக்கிறது. ஸ்ருதி ஹாசனின் நீண்ட…

கமல்ஹாசனின் அடுத்த படம் ‘தலைவன் இருக்கிறான்’: அரசியல் படமா?

கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். இதன் இரண்டாவத பாகம் முடிவடையும் நேரத்தில் சில காரணங்களால் தடைபட்டது. அதன் பின் கமல்ஹாசன் வேறு சில…

தமிழகம் முழுவதும் தி.மு.க. மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது!

சென்னை, திமுக தலைமைக்கழகம் அறிவித்தபடி இன்று மாலை 4 மணி அளவில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. சேலம் செல்ல முயன்ற ஸ்டாலின் கைது…

லாலு மற்றும் குடும்பத்தினர் மீது  மோசடி வழக்கு !

டில்லி: லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பண மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வரு மான,…

சந்திர கிரகணம்: திருப்பதி கோயில் மூடப்படும் விவரம்!

திருமலை, சந்திர கிரகணத்தையொட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7 மற்றும் 8ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் நேரம் விவரங்களை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சூரியன் -பூமி…

தமிழ் தெரியும், ஆனால் பேச முடியாது!: வெங்கய்யா நாயுடு

ராமேஸ்வரம், அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு தமிழ் தெரியும் ஆனால் பேச…

திமுக மனிதச்சங்கிலி: 3 மாவட்டங்களில் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை…

தமிழும் சமஸ்கிருதமும் தண்டவாளங்களைப் போல் இணைந்தே செல்லும்!: ஹெச்.ராஜா

“தமிழும் சமஸ்கிருதமும் தண்டவாளங்களைப் போல இணைந்தே செல்லும்” என்று பா.ஜ.க.வின எச்.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது.. “நேற்று அண்ணண் திரு. இல.கணேசன்…

யானையுடன் செல்ஃபி : வாலிபர் பரிதாப மரணம்

பெங்களூரு மதுபோதையில் பென்னர்கட்டா மிருகக்காட்சி சாலைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் யானை தாக்கி மரணம் அடைந்தார். இது பற்றி போலீஸ் தர்ப்பில் கூறப்படுவதாவது…