கேரளாவில் சொந்தமாக மாட்டுப்பண்ணை : மாட்டுக்கறி விற்பவர் சங்கம்
கோழிக்கோடு சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மாடுகளை வெட்ட தடை சட்டத்தை எதிர்த்து கேரளா மாட்டுக்கறி விற்பவர் சங்கம் சொந்தமாக மாட்டுப்பண்ணை அமைக்க முடிவு செய்துள்ளது.…
கோழிக்கோடு சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மாடுகளை வெட்ட தடை சட்டத்தை எதிர்த்து கேரளா மாட்டுக்கறி விற்பவர் சங்கம் சொந்தமாக மாட்டுப்பண்ணை அமைக்க முடிவு செய்துள்ளது.…
சென்னை, புதுச்சேரியில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு ரகசியமாக சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல்…
கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தின் பல புகழ்பெற்ற டாக்டர்கள் போலி டாக்டர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஜனாதிபதி பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே…
புதுச்சேரி, பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேர் புதுச்சேரி மாநில நியமன எம்எல்ஏக்களாக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் அதிகார…
சென்னை, மே 17இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதை எதிர்த்து, திருமுருகன் காந்தி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட…
சென்னை, ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பொருட்களை பழைய விலைகளுக்கே விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து பழைய விலைகளுக்கே பொருட்களை…
சென்னை, தமிழகத்தில் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 3வது நாளாக திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
ஆக்ரா தான் இஸ்லாமியர் என்பதால் தன்னை கொல்லக்கூடும் என பயந்து பெண்ணைப்போல் புர்கா அணிந்து பயணம் செய்த ஒரு ஆண் எஞ்சினீயரால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. டில்லி…
டெல்லி, நாடு முழுவதும் டெங்கு எனப்படும் காய்ச்சல் காரணமாக பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் 4174 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்…