ஆட்சிய கலைங்க..!: கார்த்தி சிதம்பரம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின்…
புதுச்சேரி, சோனியா காந்தி பெயரில் குறைந்த விலையில் தரமான சிமென்ட் விநியோகம் தொடங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்து உள்ளது. புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக சட்டமன்ற…
மும்பை சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டதன் உண்மையான காரணம் என்ன என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நடிகர் சஞ்சய் தத்…
கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஹவுரா கோர்ட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ஏராளமான வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது நீதிபதி…
இடா நகர்: அருணாசல பிரதேச மாநிலத்தில் மட்டும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அம் மாநில அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவின் வட கிழக்கு…
டில்லி தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து மாநிலங்கள் அவை போலி அடையாள அட்டை சிக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை…
டில்லி, சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில, 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது…
டாக்கா: வங்காளதேசத்தில் பெய்த கனமழை காரணமாக நில சரிவு ஏற்பட்டு 46 பேர் பலியானானார்கள். வங்காளதேசத்தில் ரங்கமாதி, பந்தர்பான் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதநால்…
நெய்வேலி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இன்று இரண்டாவது நாளாக தீ எரிந்து வருகிறது. இதன் காரண மாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சாம்பலாகி வருகிறது.…
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை விசாரணைக்காக மீண்டும் காவல்துறை அழைத்திருக்கிறது. இது குறித்து தெரிவித்த வ.கவுதமன், “ஜல்லிக்கட்டு போராட்டம் சம்மந்தமாக ஏற்கனவே மதுரை…