Month: June 2017

லண்டன் தீ விபத்து : வழிபாட்டுத் தலங்களில் தஞ்சம்

லண்டன் லண்டனில் நடந்த தீ விபத்தில் பலர் வீடிழந்தனர். அவர்களுக்கு தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் தஞ்சம் அளித்துள்ளன. லண்டனில் நடந்த 24 மாடி குடியிருப்பு தீ விபத்தில்…

நாளை முதல் பெட்ரோல் டீசல் விலையில் தினசரி மாற்றம்!

டில்லி, நாளை முதல் பெட்ரோல், டீசல்7 விலை தினந்தோறும் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்னவே புதுச்சேரி உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் சோதனை முயற்சியாக கடந்த…

அயர்லாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளி டாக்டர் தேர்வு!

லண்டன், அயர்லாந்தில் நடைபெற்ற ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தின் தற்போதைய…

ஜனாதிபதி தேர்தல்: நாளை சோனியாவுடன் பா.ஜ.க, ஆலோசனை

டில்லி: ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச பாரதியஜனதா அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைய…

குமுதத்தைக் கண்டிக்க பேஸ்புக் போராளிகளுக்கு தகுதி உண்டா?

நெட்டிசன்: கோதண்டராமன் சபாபதி அவர்கள் எழுதிய முகநூல் பதிவு: எல்லாரும் குமுதத்தை கண்டித்தாயிற்றா.? கண்டிக்காதவர்கள் முதலில் போய் கண்டித்துவிட்டு இங்கே வரவும். கண்டித்தவர்களுக்கு… ஆண்மை என்று எதைச்சொல்வது.?…

‘தலையை வெட்டுவேன்’: பாபா ராம்தேவுக்கு ஜாமீனில் வர முடியாத வாரண்ட்!

ரோத்தக்: பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை ரோத்தக் கோர்ட்டு பிறப்பித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சர்ச்சைக்குறிய கருத்தைதெரிவித்த வழக்கில், ஆஜராகாத…

குடியரசுத்தலைவர் பதவிக்கு  சரியான நபர்அத்வானி: சத்ருகன் சின்ஹா

டில்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானி மிகச் சரியான நபர் என பா.ஜ., எம்.பி.,யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: புதிய…

கொலைகார பேச்சு: பாபா ராம்தேவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்

ரோதக்: ‛பாரத் மாதா கீ ஜே’ எனும் கோஷத்தை எழுப்ப மறுப்பவர்களின் தலையை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று பேசிய கார்பரேட் சாமியார் பாபா ராம்தேவ் மீது…

சென்னை: வழக்கறிஞர் காரில் கத்தை கத்தையாக செல்லாத நோட்டு!

சென்னை, சென்னையில் ஐகோர்ட்டு வழக்கறிஞர் காரில் இருந்து கத்தை கத்தையாக செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.2 கோடி என தெரியவந்துள்ளது.…

ஜனாதிபதி தேர்தல்: முதல் நாளில் 7 பேர் வேட்பு மனுத் தாக்கல்!

டில்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று தமிழகத்தைச் சேர்ந்த தேர்தல் பத்மராஜன் உட்பட 7 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி பிரணாப்…