அதிர்ச்சி: புழல் சிறைக்குள் வீசப்பட்ட பாக்., கொடி
புழல்: புழல் மத்திய சிறைக்குள், பாகிஸ்தான் தேசியக்கொடி மற்றும் மொபைல் போன் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, புழல் பகுதியில் உள்ள மத்திய சிறை, 220…
புழல்: புழல் மத்திய சிறைக்குள், பாகிஸ்தான் தேசியக்கொடி மற்றும் மொபைல் போன் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, புழல் பகுதியில் உள்ள மத்திய சிறை, 220…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு போலீசார் மரணம் அடைந்தனர். அவர்களது முகங்களை, துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் சிதைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா…
கோவை : கோவை, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட்…
கொல்கத்தா: நான்கே வயதில் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறது திருத்தணியைச் சேர்ந்த தமிழ்க் குழந்தை. தமிழகத்தின் திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் , தென்னரசு…
வங்கிக் கணக்கு தொடங்க, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டால், ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பலவித…
சென்னை, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்டி) கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்…
டில்லி, மத்தியஅரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், சட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய தயாராக உள்ளது மத்திய…
டில்லி, தலைநகர் டில்லியில் விவசாயிகள் பிரச்சினைகளை வலியுறுத்தி முண்டும் ஜூலை முதல் வாரம் போராட்டம் தொடங்குவோம் என்று தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்து உள்ளார்.…
பெர்லின்: ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்முட் கோல் காலமானார். கடந்த 1982ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை இப்பதவியில் இருந்துள்ளார். கடந்த சில காலமாக உடல்…
சென்னை: ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். சென்னை அடையாரில் டி.டி.வி தினகரனை நடிகர் செந்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் நிருபர்களிடம்…