பிரபலமாகி வரும் வாடகை தாய் மோசடி: ஐதராபாத்தில் 46 பேர் மீட்பு!
ஐதராபாத், நாட்டில் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று, மோசடி அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் வாடகை தாய்மார்கள் மூலம் குழந்தைபெற்று மோசடியில் ஈடுபட்ட…
ஐதராபாத், நாட்டில் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று, மோசடி அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் வாடகை தாய்மார்கள் மூலம் குழந்தைபெற்று மோசடியில் ஈடுபட்ட…
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள செம்புக்கரை, தூமானூர் கிராமங்களில் பெரும்பகுதியில் இப்போதும் மின்சார இணைப்பு இல்லை. இக் கிராமங்களின் ஒரு பகுதிக்கு கடந்த சனிக்கிழமை அன்றுதான்…
பமாகோ: மாலி நாட்டில் ரிசார்ட் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் பேர் பலியானார்கள். மாலி நாட்டின் தலைநகரான பமாகோ அருகே உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில்…
லண்டன்: ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டி…
லண்டன்: உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அரை…
தமிழக திரையரங்குகளில் டிக்கெட் விலையை விட, நொறுக்குத்தீனிகளின் விலை அதிகமாக இருக்கிறது, இங்கு இளநீர் உட்பட இயற்கை “குளிர்பாணங்கள்“ விற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.…
திருச்சி: தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்யச் சொன்னதாக எந்த தகவலும் இல்லை என- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி அருகே லால்குடியில் அமைச்சர் வளர்மதியின்…
டெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் தினமும் காலை நடைபயிற்சி மேற்கொள்வார். இந்த வகையில் இன்று…
ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில் இந்திய அணிக்கு 339 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பில் பகர் ஜமான் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில்…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த புகாருக்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. talin இந்நிலையில் இது குறித்து கருத்து…