இந்தியாவுக்கு பாதிப்பில்ல : சுஷ்மா ஸ்வராஜ்
டில்லி கத்தாரில் தற்போது நடைபெற்று வருவது அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரம் என்றும் இது இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா…
டில்லி கத்தாரில் தற்போது நடைபெற்று வருவது அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரம் என்றும் இது இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா…
சென்னை , சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ…
நெட்டிசன்: நம்பிக்கைராஜ் அவர்களின் முகநூல் பதிவு: கத்தாரில் ஏறக்குறைய 8 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு அவர்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் அந்நியச்செலாவணியும்…
சென்னை, பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. சிபிஐ கோர்ட்டில் இதுகுறித்த வழக்கில் கடந்த ஆண்டு…
சென்னை மாநிலக் காவல்துறை கடந்த வருடம் மீட்டெடுத்து கொடுக்கப்பட்ட பழம்பெரும் சிலைகள் மியூசியத்தின் ஒரு மூலையில் கவனிப்பாரின்றி போடப்பட்டுள்ளது 1000 வருடங்களுக்கும் மேற்பட்ட காணாமல் போன சுமார்…
கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சயான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி…
சென்னை: தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி…
சேலம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர் உட்பட மூவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் இயங்கி வருகிறது சேகர் டிரான்போர்ட் தனியார்…
சென்னை: அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக செயல்தலைவர் விமான…
ஷாங்காய், வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வரும் 8ந்தேதி ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்புடன் எந்தவித சந்திப்பும் நடத்த…