Month: June 2017

இஸ்லாமியரின் இந்திய நேசம்

காஷ்மீர் ஒரு இஸ்லாமிய ராணுவ வீரர் தன் ரம்ஜான் நோன்பையும் மறந்து கடமையில் ஈடுபட்டு இந்திய மண்ணைக் காத்து இருக்கிறார் காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரர் இக்பால்…

ராஜீவ்காந்தி சிலை உடைப்பு: விசாரணைக்கு உ.பி. முதல்வர் உத்தரவு!

லக்னோ, உ.பி.யில் மர்ம நபரால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது. உ.பி. மாநிலம்மி ர்சாபூரில்…

கத்தார் பிரச்சினை: சுஸ்மாவுக்கு ஸ்டாலின் அவசர கடிதம்!

சென்னை, கத்தாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் கத்தாரில் பணியாற்றி வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்க திமுக செயல்தலைவர்…

மாவீரரின் மனைவி மனத்துயரம்

அரியானா அரியானாவை சேர்ந்த ஒரு மறைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசுப்பணி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தனது கணவரின் சகோதரரை மறுமணம் புரியமாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் தரவேண்டும்…

ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்! வானிலை ஆய்வு மையம்

சென்னை, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 2,3 நாளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு…

சபாநாயகருடன் எடப்பாடி திடீர் சந்திப்பு!

சென்னை, பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீரென சந்தித்து பேசினார். அதிமுக அம்மா அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக, டிடிவி தினகரனை…

கர்ப்பிணிப் பெண்கள் ஐ ப்ரோ செய்யலாமா?

பியூட்டிசியன் ஹேமா பாண்டியன் வழங்கும் அழகு குறிப்புகள்: கர்ப்பிணி பெண்களுக்கு, பொதுவாக முதல் மூன்று மாதங்கள் வாந்திவருவது இயற்கை. இதனால் அவர்களுக்கு எந்த உணவும் உண்ணமுடியாது. தண்ணீர்…

இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! முதல்வர் எடப்பாடி அதிரடி!!

சென்னை, அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதன் காரணமாக தமிழக…

இறுதிச்சடங்கு நடத்த இமாம்கள் மறுப்பு

லண்டன் சமீபத்தில் லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்தி மரணமடைந்த தீவிரவாதிகளுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்கு நடத்த இமாம் (முஸ்லிம் மத குரு) யாரும் முன் வரவில்லை. லண்டனில்…

செய்தியாளர் செல்போனை பறித்த மாறன் வழக்கறிஞர்

சென்னை: குற்றப்பத்திரிகை நகலை பெற நீதிமன்றத்துக்கு வந்த மாறன் சகோதரர்களின் வழக்கறிஞர், செய்தியாளரின் செல்போனை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2004-07ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்…