Month: May 2017

பீகாரில் சாராயம் குடித்த எலிகள்!! போலீஸ் அதிர்ச்சி ரிப்போர்ட்

பாட்னா: பீகார் மாநிலத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை அவ்வப்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி பிடித்து…

தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு கோரி கடிதம் எதுவும் வரவில்லை!! ஜனாதிபதி மாளிகை அம்பலம்

டெல்லி: எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், முதுகலை மருத்துவ கல்வியில் சேர நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு…

பசிக்கு உணவு திருடுவது குற்றமல்ல!! இத்தாலி நீதிமன்றம் அறிவிப்பு

வயிற்று பசிக்காக சிறிய அளவில் உணவு பண்டங்களை திருடுவது குற்றமல்ல ªன்று இத்தாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனை பூர்வீகமாக கொண்ட ஒஸ்டிரியாகோவ் என்பவர் ஆதரவற்றவர். இவர் கடந்த…

டெல்லி ரயிலில் ஆப்ரிக்க பெண்களிடம் அத்துமீறல்

டெல்லி: ஆப்ரிக்கர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தான் நொய்டாவில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த…

ஆசிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது!! இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து

சென்னை: இஸ்ரோ உருவாக்கிய தெற்கு ஆசிய தொலைத் தொடர்பு செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று…

அமெரிக்கா விசா பெற பேஸ்புக், டுவிட்டர் கணக்கு விபரம் அவசியம்!! டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தார். தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க வெளிநாட்டினருக்கு வழங்கப்படும்…

உ.பி.யில் சமாஜ்வாடி உடைந்தது!! முலாயம் தலைமையில் புதிய கட்சி தொடக்கம்

லக்னோ: சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி முலாயம் சிங் தலைமையில் புதிய கட்சியை தொடங்க போவதாக உ.பி முன்னாள் அமைச்சர் ஷிவ்பால் யாதவ் அறிவித்துள்ளார். ‘‘புதிய கட்சி…

வீட்டு மனை பத்திரவு பதிவுக்கு புதிய அரசானை!! முழு விபரம்

சென்னை: தமிழக அரசு இன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதி முறைகளை வெளியிட்டது. அது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு வீட்டு…

டாக்டர்கள் போராட்டம்: எஸ்மா சட்டத்தை பயன்படுத்த ஐகோர்ட்டு ஆலோசனை!

சென்னை: 50சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மருத்துவமனை டாக்டர்கள் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டாக்டர்கள் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படுவதாக…

இப்பதான் நிம்மதி….: நிர்பயா பெற்றோர் மகிழ்ச்சி!

டில்லி, நாடு முழுவரும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய டில்லி நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி…