Month: May 2017

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் எளிமையான வாழ்க்கை! வீடியோ

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மீண்டும் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மார்க்கெட்க்கு வீட்டிற்கு தேவையான பொருட்களையும் சில…

தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

சென்னை : உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி, சமீப நாட்களாக முழுமையான ஓய்வு எடுத்து வருகிறார். பொது…

காரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்!

இந்துக்கள் பெரும்பாலோனோர்காயத்ரி மந்திரம் சொல்வதுண்டு. அதுபோல பீஜ அட்சர மந்திரங்களும் உள்ளன. “பீஜ அட்சர மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை” என்று மஹா பெரியவர் தெரிவித்திருக்கிறார்கள். அவரவர்…

டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை

திருச்சி: விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் 21ம் தேதிக்கு பிறகு மீண்டும் டில்லியில் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு…

நீட்: கண்ணூரில் மாணவியரின் உள்ளாடைகளைக் கழற்றச் சொன்ன கொடூரம்!

Female NEET candidate in Kerala asked to remove innerwear கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காக கழற்றச் சொன்ன…

புதுச்சேரி:  பாஜக ரவுடி  நடுரோட்டில் வெட்டிக் கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தஜெகன், பாஜக இளைஞரணி வில்லியனூர் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவர் அந்த பகுதியில் பிரபல ரவுடியாகவும் விளங்கினார். இவர் மீது…

சாம்பியன்ஸ் ட்ராபி : இந்திய அணியை இன்று அறிவிக்கிறது பிசிசிஐ!

ICC Champions Trophy: BCCI to announce Indian cricket team’s 15-man squad today இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்…

அமெரிக்காவில் இந்திய மருத்துவர் சுட்டுக்கொலை!

Indian-American Doctor Shot Dead In Michigan அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இந்திய டாக்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஹென்ரி போர்டு மருத்துவமனையின் சிறுநீரக பிரிவில் மருத்துவராக…

ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை: வருமானவரித்துறை கடிதம்

சென்னை, தொழில் அதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து பெறப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஆகியோர் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளதால்,…