Month: May 2017

அமைச்சர் பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ஸ்டிரைக்! போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவிப்பு!

சென்னை, வரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி…

கொடநாடு கொலை வழக்கு:  ஜெயலலிதாவின் இரு பணிப்பெண்கள் கைது

கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் பணிப்பெண்கள்இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்…

உள்ளாடைகளை அவிழ்க்க அவசியமில்லாத ஒரு தேர்வு முறை!

டி.வி.எஸ். சோமு பக்கம்: “நீட் தேர்வு, தேவையா இல்லையா” என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கையிலேயே நேற்று அத் தேர்வு நாடு முழுவதும் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியாவின் 103…

மக்கள் எதிர்ப்பை மீறி 21 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க ஓஎன்ஜிசி முடிவு!

சென்னை, தமிழ்நாட்டில் 21 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறு தோண்ட ஓன்ஜிசி முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி தமிழக மக்கள் கோபமாக இருப்பதால், பொதுமக்களின் கருத்துக்களை…

மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த கொடூர சிறுவர்கள் கும்பல் கைது!

நாகர்கோவில், குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள ஸ்ரீலட்சுமிபுரம், யாதவ வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மனைவி வீரலட்சுமி (வயது 63). இவர் கடந்தமாதம்…

ஆபாசமாக திட்டிய பாஜக எம்.எல்.ஏ; கண்ணீர் விட்டு அழுத  ஐபிஎஸ் பெண் அதிகாரி

கோரக்பூர்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதால், ஐபிஎஸ் அதிகாரி மக்கள் முன்னிலையில் கண்ணீர் கதறி அழுத சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச…

ரெய்டில் சிக்கிய விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணம்! 

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் இன்று மர்மமாக மரணமடை்தார்.. ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு…

பீர் தயாரிக்க சேகரிக்கப்பட்ட 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீர்

கோபனாவன்: டென்மார்க் நாட்டில் உள்ள நோர்ப்ரோ என்ற மது தயாரிப்பு நிறுவனம், புது வகையான பீரை தயாரிக்க திட்டமிட்டது. இந்த பீர் தயாரிக்க, இசை விழா ஒன்றில்,…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் –ஏகவதி– துரைநாகராஜன்

அத்தியாயம்: 22 ஏகவதி இல்லறவாசிகள் சுதர்சனன் வாயில் கொழுப்பு என்று கண்களில் தெரியும் அப்பட்டமான பயத்துடன் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அது அப்படியல்ல. சதா இல்லறத்தின் பெருமையயைப்…