Month: May 2017

நீதிபதி கர்ணணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை: உச்சநீதிமன்றம் அதிரடி

நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனநல பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்காததால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியான கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

போதை மருந்து கடத்தல்: அதிமுக பிரமுகர் கைது 

சென்னை: போதை மருந்து கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஏ.நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் 38-வது வட்ட அ.தி.மு.க.…

சேகர் ரெட்டியின் நண்பர் ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : சி.வி.சண்முகம் அதிரடி கேள்வி

சென்னை: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பரான ஓ.பி.எஸ். மீது வருமானவரித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி…

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்! 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களும் மாற்றப்படுவார்களா?

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குனர்களை மாற்றி செயலாளர் உதயசந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் பல சிஇஒக்களும் மாற்றப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஒரே பள்ளியில்…

தென் கொரிய அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது

South Korea election: Polls open to choose new president தென்கொரிய நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிபர்…

24ந்தேதி: காஞ்சிபுரம் வருகிறார் பிரணாப் முகர்ஜி!

சென்னை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 24ந்தேதி காஞ்சிபுரம் வருகை தருகிறார். அப்போது காஞ்சி மடத்துக்கு சென்று ஜெயேந்திரரிடம் ஆசி பெறுகிறார். வரும் ஜூலை மாதத்துடன் பிரணாப்…

ஆம்ஆத்மியில் குடுமிபிடி சண்டை: கெஜ்ரிவால் மீது புகார் கூறிய கபில் மிஸ்ரா சஸ்பென்ட்!

டில்லி, ஊழலை ஒழிக்க தொடங்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சியில் தற்போது குடுமிப்பிடி சண்டை நடைபெற்று வருகிறது. டில்லியில் நடைபெற்று முடிந்த மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைந்ததை தொடர்ந்து,…

‘நீட்’ மாணவிகளிடம் நடந்த அத்துமீறல்கள்: சி.பி.எஸ்.இ.க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கேரளா, கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற நீட் தேர்வின்போது, மாணவிகளின் உள்ளாடைகளை களைய செய்து சோதனை செய்தது பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் கடும் அதிருப்தியை சம்பாதித்தது. இதுபோன்ற…