மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ‘NO’ டாஸ்மாக்! தமிழக அரசு ஐகோர்ட்டில் உறுதி!
சென்னை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் உறுதி அளித்துள்ளது. இன்றைய விசாரணையின்போது, தமிழக…
சென்னை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் உறுதி அளித்துள்ளது. இன்றைய விசாரணையின்போது, தமிழக…
ரஜினிகாந்த், வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார். தினமும் மூன்று அல்லது நான்குமாவட்ட ரசிகர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இதன்படி 18 மாவட்ட…
சென்னை, சீமை கருவேல மரங்களை அகற்றும் வழக்கு இன்று தலைமை நீதிபதி பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு…
உச்சநீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை மறு பரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை…
சுப்பிரமணிஒருவரும், நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு…
டில்லி, நடிகை ரம்யாவுக்கு காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியில் நடிகை நக்மாவும், செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் நடிகை…
டில்லி, இலங்கையில் நடைபெறும் புத்த விசாக விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று இலங்கை செல்கிறார். இரண்டு நாள் பயணமாக கொழும்பு செல்லும் பிரதமர் மோடி, அங்கு…
சென்னை, வரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி…
சென்னை: நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளதாகவும், குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை, தமிழக விவசாயிகளிடம் பயிர்க்கடன் தொடர்பாக கூட்டுறவு வங்கிகள் நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்…