Month: May 2017

இந்தியா நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும்: ரஜினி வாய்ஸ்

நெட்டிசன்: இந்தியா வளமான, பலமான நாடாக மாற ரஜினி சொல்லும் வழிகள் இவை. கடந்த 12-12-1995 ் அன்று அவர் தூதர்சனுக்கு அளித்த பேட்டி இது. கட்சிகளுக்காக…

பிரேமலதா விஜயகாந்தின் இந்த அதிரடி வீடியோவை பாருங்க;  ரசிங்க..

தற்போது டப்மாஷ் செய்து சமூகவலைதளத்தில் பதிவது ஃபேஷனாக உள்ளது. இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தும் விதிவிலக்கல்ல. இவர் தனது மகனுடன் டப்மாஷ் செய்த…

ப.சி, கார்த்தி வீடுகளில் சோதனை: சி.பி.ஐ. சொல்வது என்ன

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சி.பி.ஐ., இன்று (மே 16) 14- இடங்களில் சோதனை நடத்தி உள்ளது. இது குறித்து…

போலீஸ் ஸ்டேஷனில் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆஜர்

ஆத்தூர்: மறைந்த முதல்-வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24ம்ந் தேதி காவலாளியை கொன்ற கும்பல் ஜெயலலிதா அறையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.…

ஸ்ரீரங்கம் கோவிலில் புதிய நூறு கால் மண்டபம் கண்டுபிடிப்பு!! பக்தர்கள் மகிழ்ச்சி

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நூறு கால் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 108 வைனவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இங்கு…

தமிழகத்தில் அனல் காற்று வீசும்!! வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

சென்னை: கோடை வெயில் தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரி வெப்பத்தை தாண்டிவிட்டது. கத்திரி தொடங்கிய பிறகும் வெயிலின்…

ஜிப்மர் பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கதிர்காமம் ஆனந்தா நகர் இளங்கோ தெருவில்…

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; புதிய பதவிகளின் விபரம்: ஆனந்த்ராவ் விஷ்ணு…

மேற்குவங்கத்தில் வங்காள மொழி படிப்பது கட்டாயம்!: மம்தா

மேற்கு வங்க மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக வங்க மொழியை படிக்க வேண்டும் என்று நேற்று மம்தா பானர்ஜி உத்தவிட்டிருந்தார். இந்நிலையில் அது குறித்து தன்னுடைய…