Month: May 2017

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

சென்னை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை…

தமிழகத்தில் பயிர் காப்பீட்டுக்கு ரூ.487 கோடி: மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

டில்லி:, தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இந்நிநிலையில், தமிழகத்துக்கு ரூ.487 கோடி பயிர்க்காப்பிட்டுக்காக மத்திய…

பொய் வழக்கு: பாலிமர் டிவி விளக்கம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள விளாரிப்பாளையத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றோருடன் சண்டையிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். மகளை காணவில்லை என்று…

நான் சர்வாதிகாரியானால்…. : நா. காமராசன் சொன்னது என்ன தெரியுமா?

டி.வி.எஸ். சோமு பக்கம்: 1998 அல்லது 99. “குமுதம்” வார இதழில் செய்தியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். பொதுவாக மக்கள் பிரச்சினைகள் குறித்தே அதிகம் பேட்டி எடுத்திருக்கிறேன். கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.…

பொறியியல் கல்வி கட்டணம் உயருகிறது?

சென்னை, தமிழ்நாட்டில் பொறியியல் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேசிய அங்கீகார வாரியத்தின் சான்று பெற்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டு…

காலா… நெட்டிசன்களின் சூடான கமெண்ட்ஸ்…

ரஜினி புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற…

பாபர் மசூதி வழக்கு: அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு!

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சி.பி.ஐ.…

7வது ஊதியக்குழு பரிந்துரை கருத்துக்கேட்பு கூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!

சென்னை, 7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு…

காணாமல் போகும் காணிக்கைகள்!

சென்னை கோடிக்கணக்கில் பக்தர்களால் கோயில்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் எங்கே செல்கின்றன? அதிர வைக்கும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயிலுக்கும், மற்றும் அர்ச்சகர்களுக்கும்…