Month: April 2017

ஆயுதம் ஏந்திய ராமநவமி விழா!! மேற்குவங்கத்தை கைப்பற்ற காவிகள் குறி

கொல்கத்தா: கடந்த 2014ம் ஆண்டில் நாடு முழுவதும் மோடி அலை வீசி பாஜ வெற்றி பெற்ற போது மேற்கு வங்கத்தில் இந்துத்வா அமைப்புகள் வன்முறை கட்டவிழ்த்துவிட்டன. மேற்கு…

ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் 6.5 சதவீத வாக்குப்பதிவு!! வன்முறையில் 7 பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா போட்டியிடுகிறார்.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்குமா?: தேர்தல் ஆணையம் நாளை இறுதி முடிவு

டில்லி: ஆர்.கே நகர் இடை தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நாளை மாலை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்.கே. நகர்…

முதல்வரை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது!! கிரண்பேடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை செயல்படவிடாமல் கிரண்பேடி தடுப்பதை ஏற்க முடியாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது…

சிஆர்பிஎப்.ல் மோப்ப நாய்கள் பற்றாகுறை!! 12 வீரர்கள் பலியான பரிதாபம்

சுக்மா: சட்டீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கன்னி வெடி தாக்குதலில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த அசம்பாவிதத்துக்கு…

உலகின் பிரமாண்ட பொழுதுபோக்கு நகரம்- சவுதி அரசு திட்டம்

ரியாத், உலகின் பிரமாண்டமான முதல் பொழுதுபோக்கு நகரை நிர்மாணிக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. தலைநகர் ரியாத் அருகில் இந்த நகரை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. விஷன் 2030…

முஸ்லிம்களில் விவாகரத்து குறைவு!! நீதிமன்ற புள்ளி விபரங்களுடன் அறிக்கை வெளியீடு

ஜெய்பூர்: ‘‘முஸ்லிம் சமுதாயத்தில் விவகாரத்து வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது’’ என்று அகில இந்திய முஸ்லிம் தனிசட்ட வாரிய தலைவர் அஸ்மா ஜோஹ்ரா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம்…

மெட்ரோ பள்ளம்: அதுக்குள்ள வந்துருச்சு மீம்ஸ்

இன்று மதியம் சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நடக்கும் பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு ஒரு பேருந்தும் ஒரு காரும் அதில் சிக்கின.…

சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை கொண்டு வர உரிய நடவடிக்கை – சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி: கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் இன ரீதியான…

பாகிஸ்தான் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 தீவிரவாதிகள் பலி

லாகூர்: பாகிஸ்தான் தலிபான் பிரிவின் ஜமாத் உர் அஹரர் அமைப்பை சேர்ந்த 10 தீவிரவாதிகள் லாகூரின் கிழக்கு நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி…