Month: April 2017

புதிய ஆணையர் சுறுசுறுப்பு: உள்ளாட்சி தேர்தல் பணி தொடக்கம்!

சென்னை, தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் கடந்த 8ந்தேதி அவர் பொறுப்பேற்றார். ஏற்கனவே இருந்த சீதாராமன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மாலிக்கை புதிய கமிஷனராக தமிழக…

5,400 கோடி ரூபாய் கறுப்புப்பணம் கண்டறியப்பட்டுள்ளது!: அருண்ஜெட்லி

டில்லி: ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்ட காலத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 5,400 கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய…

மும்பை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம்- 10 ஆண்டு போராட்டம் வெற்றி 

மும்பை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சட்ட போராட்டத்தின் பலனாக மும்பை மாநகராட்சி சுகாதார தொழிலாளர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டனர். மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறையில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான…

ஐநாவின் அமைதிக்கான தூதர்: பெண் கல்விதான் என் வாழ்க்கை! மலாலா

ஐநா சபையின் அமைதிக்கான சிறப்பு தூதராக நோபல் பரிசு பெற்ற மலாலா நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதேயான மலாலா பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். பள்ளிக்கு சென்ற மலாலா பாகிஸ்தான்…

அண்ணா மேம்பாலத்துக்கு ஆபத்தா? மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் விளக்கம்!

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் பகுதிகளில் அவ்வப்போது பள்ளங்கள் ஏற்படுவது மக்களிடையே பீதியை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் அண்ணா மேம்பாலம் அருகில் அடுத்தடுத்து பள்ளங்கள்…

தமிழக கவர்னரிடம் திமுக வைத்த முக்கிய கோரிக்கைகள்!

மும்பை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தி.மு.க.வைச் சேர்ந்த எம்பி-க்கள், இன்று மும்பையில் சந்தித்தது சில முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். கடந்த 14-ம் தேதி முதல்…

வருமானவரித்துறை அலுவலகத்தில் சரத்குமார், ராதிகா இன்று மாலை ஆஜர்!

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதேநேரத்தில், சசி அணியை சேர்ந்த வேட்பாளர்…

துணைவேந்தர் கீதாலட்சுமி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர்!

சென்னை, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். கடந்த 7ந்தேதி எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…

எழும்பூர் – கிண்டி இடையே நீராவி என்ஜின் இன்று இயக்கம்!

சென்னை, ரெயில்வே வார விழாவையொட்டி இன்று சென்னை எழும்பூர் முதல் கிண்டி வரை நீராவி எஞ்சினை இயக்குகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 10–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை…

லெனினுடன் அறையில் பேசிக்கொண்டிருந்தவர் யார்?

நெட்டிசன்: தோழர் லெனின் சோவியத் ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சமயம் அவரைக் காண நிறைய பத்திரிகையாளர்கள் வந்து அவரது அறை முன் காத்திருந்தார்கள். தோழர் கொடுத்த…