இன்று 30வது நாள்: கோரிக்கைகளை உடலில் எழுதி தமிழக விவசாயிகள் போராட்டம்!
டில்லி, தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 30 வது நாளை எட்டியுள்ளது. தமிழகத்தில் வறட்சி காரணமாக 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை…
டில்லி, தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 30 வது நாளை எட்டியுள்ளது. தமிழகத்தில் வறட்சி காரணமாக 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை…
டில்லி: வரும் ஏப்ரம் 30ம் தேதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான…
ஜார்கண்ட் மாநிலம் ஆர்கி பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பழங்குடியின மக்கள் பலர் இந்து மதத்திற்கு மீண்டும் வந்திருப்பதாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். பாஜக…
டில்லி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட ரூபாய் நோட்டுச் சிக்கல் இன்னும் தீர்ந்த பாடில்லை. டெல்லி, மும்பை, சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில்…
அமெரிக்காவின் யுனைட்டெட் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றப் பட்ட மருத்துவர் டோவ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் குறித்து மேலும் பல…
டில்லி, மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் வசித்துவரும் ஹரீஸ் சந்த் திவாரி என்பவர், கடந்த 2002 ம் ஆண்டு தனது வீட்டருகே சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பி எஸ் என்…
சென்னை, மதுவுக்கு எதிரான போராட்டத்தில், பெண்ணை கடுமையாக தாக்கிய போலீஸ் அதிகாரியை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு தரப்போவதாக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் ஒருவர்…
திருவனந்தபுரம், பிரபல நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. கலாபவன்மணி தமிழ்,…
சென்னை, தி இந்து நாளிதழினின் தொழிற்சங்க தலைவராக திமுக எம்.பி. கனிமொழி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை கனிமொழிக்கு…