மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர்! முக ஸ்டாலின் சூளுரை
சென்னை: மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போர் வெடிக்கும் என்று முக ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர்…
சென்னை: மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போர் வெடிக்கும் என்று முக ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர்…
டில்லி: ராணுவ உயர் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் திளைப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தரம் குறைந்த உணவு வழங்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய, பி.எஸ்.எப்., வீரர் தேஜ் பஹதுார் யாதவ், பணிநீக்கம்…
சென்னை:: தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதியப்பட்ட வழக்கில் விசாரணை செய்ய, டிடிவி தினகரன் இன்று டில்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Govt Opposes PIL That Seeks To Ban Convicted Criminal Politicians From Contesting Elections குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை…
டில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுக்கப்பட்ட பா.ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமா பாரதி உள்ளிட்ட 13 பேரை மீண்டும்…
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீது மீண்டும் விசாரணை துவங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் தந்திர அரசியல் இருப்பதாக…
டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும் 22ம் தேதிவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, “வரும் ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் கோரிக்ககளை…
டில்லி: மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.கவும் இடம்பிடிக்க இருப்பதாக டில்லி அரசியல் வட்டாரத்தில் தகவல் உலவுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தபிறகு, ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக…
பொறியியல் சேர்க்கை அட்டவணை இன்று வெளியீடு….உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்