கச்சத்தீவை கொடுக்க இந்திராவிடம் கருணாநிதி பணம் வாங்கியதாக சு.சாமி குற்றச்சாட்டு!
சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துகளை செய்தியாளர் சந்திப்பின் போது பேசுவதையும், சமூக வலைதளங்களில் எழுதுவதையும் சுப்ரமணியன்சாமி வழக்கமாக கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் என்று தனது ட்விட்டர்…