Month: March 2017

கச்சத்தீவை கொடுக்க இந்திராவிடம் கருணாநிதி பணம் வாங்கியதாக சு.சாமி குற்றச்சாட்டு!

சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துகளை செய்தியாளர் சந்திப்பின் போது பேசுவதையும், சமூக வலைதளங்களில் எழுதுவதையும் சுப்ரமணியன்சாமி வழக்கமாக கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் என்று தனது ட்விட்டர்…

டில்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

டில்லி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோவனத்துடன் கைகளில் மண்டை ஓடு…

அவசர தீர்ப்பு வேண்டாம் நெட்டிசன்களே!

டி.வி.எஸ் சோமு பக்கம்: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம், மிக துயரத்தை ஏற்படுத்துகிறது. 27 வயது இளைஞர்.அவரது கனவுகளையும் சேர்ந்து…

மிட்செல் ஸ்டார்க்கு பதிலாக களமிறங்கும் பேட் கம்மிங்ஸ்!

பெங்களூரு, இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த டெஸ்ட் தொடர் 16ந்தேதி ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. வலது காலில் ஏற்பட்ட எலும்பு…

ஒருகோடி ரூபாய் சர்ச்சையில் லாரன்ஸ்!

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த லாரன்ஸ், பிறகு, போராட்டத்தை திசை திருப்பியதாக விமர்சிக்கப்பட்டார். அதோடு, “போராட்டக்காரர்களுக்கு சோறு போட்டேன்” என்று அவர் பேசியது சர்ச்சையானது. இப்போது அடுத்த…

டாக்டர் சரவணன் , முத்துகிருஷ்ணன் வழக்குகளை நியாயமாக விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை, டில்லியில் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சரவணன் கொலை மற்றும் முத்துகிருஷ்ணன் மரண வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக…

பென்டகன் அதிகாரம் முடக்கம்: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி.!

வாஷிங்டன்: பெண்டகனிடம் இருந்து பயங்கரவாதிகளை தாக்கி அழிக்கும் பணியை அதிபர் ட்ரம்ப் பறித்துவிட்டார். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இதுநாள்வரை சர்வதேச பயங்கரவாதிகளை இனங்கண்டு அவர்கள் குறித்த…

தமிழக மாணவர் தற்கொலை: சி.பி.ஐ., விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.…

“ஜேஎன்யு மாணவர் தற்கொலைதான் செய்துகொண்டார்.. காரணம் தெரியவில்லை” : காவல் அதிகாரி விளக்கம்

டில்லி: தமிழகத்தைச் சேர்ந்த ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலைதான் செய்துகொண்டிருக்கிறார் என்றும் அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் டில்லி தெற்கு துணை காவல் ஆணையர் ஈஷ்வர்…