Month: March 2017

நீட் தேர்வால் 3 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்: அமைச்சர் அன்பழகன்

சென்னை, நீட் தேர்வால் 3 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய.…

தர்மரை பின்தொடர்ந்த நாய் எது தெரியுமா?

அறிவோம் ஆன்மிகம்: மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால்…

சோமாலியாவில் மழை வேண்டி பிரார்த்தனை! பிரதமர் பங்கேற்பு!

சோமாலியா, சோமாலியா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அங்கு வாழும் மக்களின் பரிதாப நிலைமை தான். கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் சோமாலியாவில் மழை வேண்டி…

ஆர்.கே. நகரின் இன்றைய நிலவரம் என்ன தெரியுமா ?

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளரும் ஆர்.கே. நகர் தொகுதிவாசியுமான நா.பா. சேதுராமன் அவர்களின் முகநூல் பதிவு: ஆர்.கே. நகர் தொகுதி வாசிகளுக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது” என்று…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவிதம் உயர்ந்தது

டில்லி மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதி அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு…

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக தேவாங் மோடி நியமனம்!

மும்பை அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சிஇஓவாக தேவாங் மோடி பதவி ஏற்றுள்ளார். அம்பானி சகோதரர்களுல் ஒருவரான அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின்…

பிரபாகரன் பாடலை பகிர்ந்த சைதை துரைசாமி!

சென்னை: அ.தி.மு.க.வைச் சேர்ந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தனது பேஸ்புக் பக்கத்தில் விடுதலைப்புலி பிரபாகரன் புகழ் பாடும் பாடலை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் கட்சி…

கான்பூர் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு விபத்து: 25 பேர் நிலை என்ன?

கான்பூர்: கான்பூரில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கு வெடித்து சிதறி இடிபாடுகளுக்குள் 25 பேர் சிக்கி கொண்டனர். உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூரில் உள்ள சிவ்ராஜ்பூர் என்ற இடத்தில்…

ஆர்.கே.நகர் தொகுதி: தேர்தல் புகார் பதிவு செய்ய தொலைபேசி எண்!

சென்னை, ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில்…

பெற்ற மகளை ஆணவக்கொலை செய்துவிட்டு இன்று தவிக்கும் பச்சமால் தேவர்!

நெட்டிசன்: என்னுடைய சாதி கவுரவத்தை காப்பத்த தான் அன்னைக்கு,எனக்கு பிறந்த எனது இரண்டாவது கர்ப்பிணி மகளை மண்ணெண்ணை ஊத்தி கொளுத்தினேன்.இப்ப அந்த சாதிசனம் கூட என்னை பார்க்க…