Month: February 2017

சசிகலா பதவி ஏற்பு? சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை!

டில்லி, தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருப்பது குறித்து டில்லியில் மூத்த சட்ட நிபுணர்களுடன் கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற…

வடஇந்தியாவில் நிலநடுக்கம்: உஷார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை

டில்லி, வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணியளவில் மிதமான நிலஅதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவான நிலஅதிர்வால் கட்டிடங்கள் குலுங்கிய தால் மக்கள்…

ஜல்லிக்கட்டு புரட்சி போல் ரோமாலியர்களும் வீதிக்கு இறங்கினர்: ஊழலுக்கெதிராக குரல்

ரோமானிய நாட்டு தலைநகர் புசாரெஸ்ட்-ல் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். அந்நாட்டு அரசு, ஊழல்வாதிகளுக்கு சாதகமான சட்டத் திருத்தம் கொண்டுவர முயன்றதை…

முதல்வராக சசிகலா பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்…..உச்சநீதிமன்றத்தில் மனு

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னையை…

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு…..மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் குற்றம்சாட்டின. இதை மத்திய திட்டத் துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜிங் சிங் ஒப்புக்…

குஜராத் ஜன் தன் வங்கி கணக்குகளில் முறைகேடு…. வருமான வரித்துறை கண்களை மறைத்த ஆச்சர்யம்

அகமதாபாத்: ஜன் தன் வங்கி கணக்குகள் உள்பட 5 ஆயிரத்து 100 வங்கி கணக்குகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை லோக்சபாவில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி…

சவுதியில் முதல்முறையாக மகளிர் தின விழா கொண்டாட்டம்

ரியாத்: முதல் முறையாக சவுதியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. சவுதியின் ரியாத் மன்னர் ஃபாகித்தின் கலாச்சார மையத்தில் நடந்த 3 நாள் விழாவில் இறுதிநாளில் மகளிர்…

முஸ்லிம் நாடுகளுக்கு தடை நீக்கம்…..நீதித்துறை மீது டிரம்ப் பாய்ச்சல்

வாஷிங்டன்: ஈரான் உள்பட 7 முஸ்லிம் நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப உத்தரவிட்டார். இதற்கு உலகளவில் டிரம்புக்கு கண்டனங்கள் குவிந்தன. இந்த அறிவிப்புக்கு…

பெங்களூருவில் குழந்தைகள் நட்புறவுடன் பழகுவதற்கு பிரத்யேக நீதிமன்றம்

பெங்களூரு: குழந்தைகள் நட்புறவுடன் பழகும் வகையில் ஒரு நீதிமன்றத்தை பெங்களூருவில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை புரிந்து கொள்ளும் வகையில் சிறுவர்கள் நட்புடன் பழக கூடிய…

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா நாளை மனுதாக்கல்

பெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த,…