சீனாவின் ‘வசூல் ராஜா’ பாலிசி இந்தியாவுக்கு வருமா
பெய்ஜிங்: வங்கிகளில் கடன் வாங்க நடையாய் நடந்து வெற்றி பெறுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு இந்திய வங்கிகளில் சாமானியர்கள் கடன் பெறுவது குதிரை கொம்பாக…
பெய்ஜிங்: வங்கிகளில் கடன் வாங்க நடையாய் நடந்து வெற்றி பெறுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு இந்திய வங்கிகளில் சாமானியர்கள் கடன் பெறுவது குதிரை கொம்பாக…
பிரேந்தர் சங்க்வான் ஒரு வழக்கறிஞரின் சட்டப்போராட்டத்தின் விளைவாய், இதய ஸ்டென்ட் விலை சமீபத்தில் 400% குறைக்கப்பட்டது. இது குறித்து பத்திரிக்கை.காமில் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இதனையடுத்து,…
சனிக்கிழமையன்று, அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) ஏற்பாடு செய்த மூன்று-நாள் ORF- கல்பனா சாவ்லா விண்வெளி கொள்கை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இஸ்ரோவின் புகழ்பெற்ற பேராசிரியரும் பிரம்மோஸ்…
தென் இந்தியப் பகுதிகளில் மக்களால் பேசப்படும் மொழிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு விளங்குகின்றன. அங்ஙனம் தொடர்புடைய 30 மொழிகள் திராவிட மொழிகள் என்று குறிக்கப்படுகின்றன. இவற்றுள்…
டெல்லி: புதிய அவதாரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானவுடன் புழக்கத்தில் இருந்த…
டெல்லி: உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்தாண்டு மாணவர்கள், இளைஞர்கள் என தமிழக மக்கள் போராட்டம் நடத்தியதால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக…
ஐதராபாத்: பல்வேறு சர்ச்சைகளுக்கும், ஊழல் முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற ஐ.பி.எல் தற்போது பல ஏழை இளம் வீரர்களை கோடீஸ்வரர்களாக உருவாக்க தொடங்கியுள்ளது. 10ம் ஆண்டில் அடித்து வைக்கும்…
டெல்லி: இந்திய கப்பல் படையில் 30 ஆண்டுகள் சேவை புரிந்த 58 ஆண்டு பழமையான விமானம் தாங்கி கப்பலுக்கு வரும் மார்ச் 6ம் தேதியுடன் ஓய்வு அளிக்கப்படுகிறது.…
விருதுநகர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் ஆகியோரை முகநூலில் அவதூறு செய்ததாக ஆறு பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
அகமதாபாத், அகமதாபாத்தில் கள்ள நோட்டுக்கள் அச்சடித்த 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரம் மற்றும் பேப்பர், இங்க் போன்றவை…