தை அமாவாசை: மக்கள் வெள்ளத்தில் ராமேஷ்வரம்!
ராமேஷ்வரம், இன்று தை அமாவாசை என்பதால், லட்சகணக்கான பக்தர்கள் ராமேஷ்வரம் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தமிழகத்தில் ராமேஷ்வரம் கடற்கரை தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்கு உகந்தது.…
ராமேஷ்வரம், இன்று தை அமாவாசை என்பதால், லட்சகணக்கான பக்தர்கள் ராமேஷ்வரம் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தமிழகத்தில் ராமேஷ்வரம் கடற்கரை தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்கு உகந்தது.…
திருவனந்தபுரம், அட்டிங்கல் தேவாலய தாக்குதல் எனது தலைமையில்தான் நடைபெற்றது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருப்பது கேரளாவில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அட்டிங்கல்…
சென்னை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் சமூக விரோதியா என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி விடுத்தார். ஜல்லிக்கட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம்…
சென்னை, கடந்த வாரம் நடைபெற்ற சென்னை கலவரம் குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்தார். அப்போது, மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தை…
மேகாலயா, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல்நல பாதிப்பால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உயிரை காப்பாற்ற எந்தவித முயற்சியும் செய்யாமல் அலட்சியமாக தூங்க போனார்…
கிரிக்கெட் போட்டி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வீரர் பர்வேஷ் ரசூல் சுவிங்கம் மென்றுகொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா –…
ஸ்ரீநகர், காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன்…
திருப்பூர், பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாரதியஜனதா கட்சியை…
ஈரோடு: மாணவிகள் விடுதியில் இரவு நேரத்தில் திடுமென அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், ஆய்வு செய்ததால், மாணவிகள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஈரோடு வ.உ.சி. விளையாடு அரங்க வளாகத்தில், தமிழ்நாடு…