'ஜியோ' இலவச சேவை மார்ச் 31வரை நீட்டிப்பு! ரிலையன்ஸ்
டில்லி, ஜியோவின் இலவச சேவை நீட்டிக்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் அனைத்து கால்களும் இலவசம், மற்றும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி, ஜியோவின் இலவச சேவை நீட்டிக்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் அனைத்து கால்களும் இலவசம், மற்றும்…
இந்திய அரசு தற்போது புதிய அதிரடி அறிவிப்புகளை அறிவித்து உள்ளது. திருமணமான பெண் ஒருவர் 500 கிராமும், திருமணமாகாத பெண் 250 கிராமும் , ஆண் ஒருவர்…
டில்லி, இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் வாங்குவதற்கு நாளையே கடைசி நாளாகும். வரும் டிசம்பர் 15வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு…
சென்னை, இந்திய வரலாற்றில் முதன்முறையாக இஸ்ரோ 83 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்த இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படும் என…
சென்னை, உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் இன்குலாப் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எனும் ஊரில் பிறந்தவர் கவிஞர் இன்குலாப். இவரது இயற்பெயர் எஸ்.கே.எஸ் ஷாகுல் ஹமீது. மதுரை…
சென்னை, தற்போது உருவாகி இருக்கும் நாடா புயல் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தமிழக அமைச்சர் கூறி உள்ளார்.…
சேலம், சேலம் மேட்டூர் அருகே 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் செல்லும் காவிரி ஆற்றின் கரையோரம் பணத்தை அமிலம் ஊற்றி…
லூதியானா: மத்திய அரசின் நோட்டுத்தடையால் மிதிவண்டி(Bicycle) தயாரிப்பு நிறுவனங்கள் மிகுந்த நஷ்டமடைந்ததாக கூறி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மிதிவண்டி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின்…
விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கால்வாயில் 1 கோடி ரூபாய் அளவுள்ள செல்லா ரூ.500, 1000 நோட்டு கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா…
டிசம்பர்-3 மாற்றுதிறனாளிகள் தினம். இத்தினத்தை ஒட்டி மற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விழாவை, சமூக நலத்துறை…