நோட்டு தடையால் ஸ்தம்பித்த தலைநகரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் அரசு ஒவ்வொருவரும் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச தொகை 3-லிருந்து 15 லட்சம் வரை என்று நிர்ணயிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஒரு வளர்ந்து…
ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் அரசு ஒவ்வொருவரும் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச தொகை 3-லிருந்து 15 லட்சம் வரை என்று நிர்ணயிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஒரு வளர்ந்து…
வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ 100 பொலிவர்…
டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜவை 2ம் இடத்துக்கு தள்ளியுள்ளது. மகாராஷ்டிர மாநில…
சென்னை: சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் மூன்று சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் தில்சுக்நகரில் கடந்த 2013ம் ஆண்டு…
டெல்லி: வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக…
பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சிறுகோள்கள் பூமியை நோக்கி விரைவில் வர வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரிய மண்டலத்தில் நடக்கும் பல ஆச்சரிய விஷயங்களை நாசா…
நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்கள் வெளியே வர நீண்ட நாட்களாகும்: எஸ்பிஐ தலைவர் பேட்டி டெல்லி: நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்களை வெளியே கொண்டு…
திருச்சி : மோடியின் பணமதிப்பு இறக்க அறிவிப்பால் வேலைவாய்ப்புகள் குறைந்தும், தொழில்களும் முடங்கி வரும் நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. சொன்னாலே ஆச்சர்யமாக தான்…