Month: December 2016

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன் !

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன். அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன் . டெல்லியில்…

அஞ்சல்துறையை குறி வைக்கிறது, வருமான வரித்துறை!

டில்லி, நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் கருப்பு பண வேட்டையில் இறங்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக அஞ்சல்துறையையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வநதுள்ளது. நாட்டில் பழைய 500,…

மேலும் நீட்டிக்கப்படுமா, பணம் எடுக்கும் கட்டுப்பாடு?

டில்லி, நாடு முழுவதும் தற்போது வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு பல கட்டுபாடுகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…

பணமில்லா பரிவர்த்தனை: 'ஆதார் பேமெண்ட் ஆப்' ரெடி!

டில்லி, இந்தியாவில் பணமல்ல பண பரிவர்த்தனையை ஊக்கவிக்கும் பொருட்டு ‘ஆதார் பேமண்ட் ஆப் ‘ எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. மொபைல் மூலம் பண பரிவர்த்தனைகள்…

டிசம்பர் 26: 'சுனாமி' 12வது நினைவு தினம் இன்று!

அகிலத்தை அழவைத்த ஆழிப்பேரலை தமிழகத்தையும் விட்டு வைக்காமல் ஆயிரக்கணக்கான வர்களை தனக்குள்ளே அழைத்து சென்ற 12வது சுனாமி நினைவு தினம் இன்று. காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று…

செல்லாது அறிவிப்பு: இதுக்கு மேல கலாய்க்க முடியாது ( வீடியோ)

நெட்டிசன்: பிரதமர் மோடி அறிவித்த (500,1000) செல்லாது அறிவிப்பால் மக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதே நேரம், மோடி குறித்தும், இந்த அறிவிப்பு குறித்தும் கிண்டலும், கேலியுமாக சமூகவலைதளங்கலில்…

ஓ.பி.எஸ்ஸூடன் சசிகலா சமரசம்?

வரும் டிசம்பர் 29ம் தேதி அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூடி புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க இருக்கிறது. இப்பதவிக்கு வர, சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்,…

மோடியின் “பணமில்லா பரிவர்த்தனை யாருக்காக? மறைக்கப்படும் பகீர் தகவல்கள்!

க.மாரிமுத்து “கேஷ்லெஸ் இந்தியா” என்று முழங்கி வருகிறார் பிரதமர் மோடி. மக்களும் வேறு வழியின்றி இந்த முறைக்க மாற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். வங்கியில் கால் கடுக்க…