நாடு முழுவதும் இதுவரை ரூ.1.5 லட்சம் கோடி டெபாசிட்…
மும்பை: நாடு முழுவதும் இதுவரை 1.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8ந்தேதி நள்ளிரவு முதல் 500, 1000…
மும்பை: நாடு முழுவதும் இதுவரை 1.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8ந்தேதி நள்ளிரவு முதல் 500, 1000…
காஷ்மீர், கலவரம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்…
வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறி உள்ளார் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப். அவரது…
ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 159.3 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர்,…
வேலூர், வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேசுவரர் கோயில் நேற்று ஒரே நாளில் ரூ.44 லட்சம் உண்டியல் போடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஆலய உண்டியலில்…
டெல்லி அருகில் உள்ள குர்கானில் நடைபெற்ற மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த அதிதி அசோக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய வீராங்கனை ஒருவர் மகளிர்…
டில்லி, கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில், இந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி…
கோயம்புத்தூர், தபால் அலுவலகத்தில் காலையில் இருந்து காத்திருந்து, ரூபாயை மாற்றியதும் கீழே விழுந்து உயிரிந்தார் தொழிலாளி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம்…
டில்லி, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுக்கள் வரும் 24ந்தேதி வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற…
நவம்பர் 14 ,உலக நீரழிவு தினம் (டயாபடிஸ் டே) உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு…