Month: November 2016

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி விலகவேண்டும்: வங்கி யூனியன் தலைவர் தாக்கு

அகிக இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பின் துணை தலைவர் தாமஸ் ப்ரான்கோ, ரூபாய் நோட்டு தடையால் நடந்து கொண்டிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும், இழப்புகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று ரிசர்வ்…

பேஃபிக்ரே இந்தி படத்தில் 40 முத்தக்காட்சிகள்..! சென்சார் போர்டு கத்தரி போடாதது ஏன்..?

மும்பை: பேஃபிக்ரே இந்தி படத்தில் 40 முத்தக்காட்சிகள் இருந்தும் ஒரு காட்சியை கூட சென்சார் போர்டு கத்தரி போடாதது பலரையும் வியக்க வைத்துள்ளது. ஆதித்யா சோப்ரா தயாரித்து…

ரசிகர்களைக் குறை சொல்லாதீர்!: நடிகை ரோஹினி

திருப்பூர் டைமண்ட் திரையரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஐந்தாவது உலகத் திரைப்பட விழா இரண்டாவது நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்று. இதில் ரசிகர்களுடன்…

தமிழக இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

சென்னை, தமிழகம் மற்றும் புதுவை தொகுதியில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின்…

சிபிராஜுடன் நடிக்கப்போகும் வரலக்ஷ்மி..!

சத்யாராஜ் வழங்கும் நாதாம்பாள் பிலிம் பாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபிராஜும் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப்…

வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம்… ! ராகுல் திடீர் விசிட்

டில்லி, நேற்று விடுமுறைக்கு பிறகு 11வது நாளாக இன்றும் வங்கிகள் முன் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. டில்லியில் ராகுல்காந்தி திடீரென வங்கி வாசலில் காத்திருக்கும் மக்களை…

தஞ்சை பெரிய கோயிலுக்கு முற்பட்ட  பிரம்மாண்ட சோழர் கோயில்! சீரழியும் அவலம்!

நெட்டிசன்: பத்திரிகையாளர் விஜய் முனியாண்டி (vijay muniyandi) அவர்களின் முகநூல் பதிவு: கடந்த வாரம் பத்திரிக்கை நண்பர்களோடு குற்றாலம் சென்றிருந்தோம். அந்த நேரம் கார்த்திகை ஒன்று இன்று…

கான்பூர் ரெயில் விபத்து: தந்தையை காணாமல் தவிக்கும் இளம்பெண்….

கான்பூர், நேற்று அதிகாலை நடைபெற்ற ரெயில் விபத்தில் தந்தையா காணாமல் இளம்பெண் ஒருவர் தவித்து வருகிறார். உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் அருகே நேற்று அதிகாலை இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: 2 : சத்தியவதி: துரை. நாகராஜன்

யமுனை நதியில் படகு செலுத்தும் சத்யவதியைப் பார்த்த சந்தனு – கண்களால் அவளை வேட்டையாடினான். மிருக வேட்டைக்கு வந்தவன், கன்னி வேட்டையில் ஈடுபட்டான். ஆறடியைத் தொட்டுவிடும் உயரத்தில்…

மேலும் ஒரு விவசாயி தற்கொலை! பலி எண்ணிக்கை 12 ஆனது!

தஞ்சாவூர்: விவசாயம் பொய்த்ததால் பட்டுக்கோட்டை அருகே மாசிலாமாணி என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவரோடு சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.…