Month: November 2016

'நீட்' கட்டாயம்: காணல்நீராகும் தமிழக மாணவர்களின் 'டாக்டர்கள் கனவு'

டில்லி, வரும் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘நீட்’ (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் மருத்துவ நுழைவு தேர்வு கட்டாய மாக்கப்படும் என்று…

வரி விலக்கு அளித்ததன் மூலம் தமிழ் கலாச்சாரம் வளர்ந்துள்ளதா? – ஜட்ஜ் கிருபாகரன் கேள்வி

சென்னை :- 2006 ஆண்டு முதல் தமிழில் பெயர் வைத்து திரைப்படங்கள் வெளியாகினால் அந்த திரைப்படங்களுக்கு வரி விளக்கு தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! 3 பேர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தில் ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ராணுவ உயரதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி மாவட்டம்,…

கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க! நீதிபதி கிருபாகரன் அதிரடி

சென்னை, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006, 2011, மற்றும் 2016…

கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி: திருநாவுக்கரசர்

சென்னை, கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர சர் கூறியுள்ளார். மேலும் செயல்படாத காங்கிரஸ் நிர்வாகிகள்…

இறுதி சடங்குக்கு பணம் இல்லை: பிணத்துடன் போராட்டம்…

டில்லி, தலைநகர் டில்லி அருகே நொய்டா செக்டார் பகுதியில் இறந்தவரின் பிணத்துக்கு இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வங்கி முன் பிணத்தை வைத்து, இறந்தவரின் உறவினர்கள்…

வைரலாகும் ராதிகா ஆப்தேவின் புதிய நிர்வாண புகைப்படங்கள்..!

சில காலமாகவே இந்திய நடிகைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை இணையத்தில் சில விஷமிகளால் பரப்பி விடப்படுகின்றது. அந்த வகையில் அடிக்கடி இந்த சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர்…

வாங்க தமிழ் பழகலாம்: என்.சொக்கன்

அத்தியாயம்: 10 ‘உங்க வீடு எங்கே இருக்கு?’ ‘காந்தி பூங்காவுக்கு அருகாமையிலே!’ தினசரிப்பேச்சில், எழுத்தில் ‘அருகாமை’ என்ற சொல்லைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். அதன் பொருள் என்ன?…

காஸ்ட்ரோ இறுதிப்பயணம்: ஹவானாவில் பிரம்மாண்ட பேரணி

ஹவானா : கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டின் தலைநகர் ஹவானாவில் நேற்று மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. கியூபாவில்,…