Month: November 2016

இன்றைய முக்கிய செய்திகள் – 02-11-2016

மீனவர்கள் பிரச்னை: மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போலி டாக்டர்கள் குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டை…

கெளதமி, சுப்புவின் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம்! : மனம் திறந்த கமல்

தன்னைவிட்டு நடிகை கவுதமி பிரிந்தது குறித்து நடிகர் கமல்ஹாஸன் மனம் திறந்து பேசியுள்ளார். கமல்ஹாஸனும், நடிகை கவுதமியும் கடந்த 13 ஆண்டுகளாக (திருமணம் செய்துகொள்ளாமல்) லிவிங் டு…

திருப்பதி: நடந்து வரும் பக்தர்கள் வசதிக்காக புதிய வளாகம் திறப்பு!

திருப்பதி, திருமலையில் நடந்து வரும் பக்தர்களுக்காக ‘திவ்ய தர்ஷன் காம்ப்ளக்ஸ்’ என்ற புதிய வளாகம் திறக்கப்பட்டு உள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க ஏழுமலையான் கோவிலுக்கு தினமும்…

வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி! புதிய சட்டதிருத்தம் அமல்!

சென்னை, இந்தியா முழுவதும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்துவது கட்டாயம் என்ற சட்டதிருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதைதொடர்ந்து தமிழகத்திலும் இந்த சட்ட திருத்தம் அமலுக்கு…

வரலாற்றில் இன்று 02.11.2016

வரலாற்றில் இன்று 02.11.2016 நிகழ்வுகள் 1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர். 1889 – வடக்கு, தெற்கு டகோட்டா ஐக்கிய…

உச்சநீதி மன்றம்: வேட்பாளரின் கல்வித்தகுதியை அறிய மக்களுக்கு உரிமையுண்டு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கல்வித்தகுதியை அறியும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. கல்வித்தகுதி குறித்த தவறான விபரங்களை அளிக்கும் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அதிரடியாக…

சாலை விபத்து: மு.க.ஸ்டாலின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

வேலூர்-பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே மு.க.ஸ்டாலின் சொந்த காரில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி விபத்து. விபத்தில் எவ்வித காயங்கள் இன்றி மு.க.ஸ்டாலின் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

ரூ.50 லஞ்சம் வாங்கிய வழக்கு: 28 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

அகமதாபாத்: ஒரு ஏழை குடும்பத்திடம் 1988-ஆம் ஆண்டு ரூ.50 லஞ்சம் பெற்றதாக முன்னாள் சமூகநலத்துறை ஊழியர் இருவருக்கு எதிராக குஜராத் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 28…

தெருநாய்களைக் கொன்றால் தங்கக்காசு பரிசு

திருவனந்தபுரம்: கேரளாவில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை தவிர்க்க தெருநாய்களை சுட்டுக்கொல்லும் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தங்கக்காசு பரிசளித்து ஊக்க்ப்படுத்த கேரளாவின் ஒரு பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர்…