Month: October 2016

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தபால் தலை : ஐ.நா வெளியிட்டது.

இசை அரசி என்று பண்டித ஜவகர்லால் நேருவால் பாராட்டப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவாக அவருக்கு தபால்தலை வெளியிட்டு ஐக்கியநாடுகள் சபை அவரை கெளரவப்படுத்தியிருக்கிறது. எம்.எஸ் சுப்புலட்சுமியின் 100 பிறந்தநாள்…

சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து பேசாதீர்கள்: அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து அதிகாரபூர்வமாக பேச வேண்டியவர்கள் மட்டுமே பேச வேண்டும். அனைவரும் ஆளாளுக்கு பேசி தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம்…

மாலை செய்திகள்!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் பஷீர் என்ற கைதி மரணம் அடைந்துள்ளார். பூந்தமல்லி அருகே செந்தூர்புரத்தில் ஒய்வு பெற்ற…

ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டு விழா!

லக்னோ, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த காரணமாக இருந்த ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டுவிழா நடைபெறுகிறது. கடந்த…

திடீர் சோதனை: கேரளாவுக்கு கடத்த இருந்த 83 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது!

சென்னை: தமிழக அரசின் ரேஷன் அரிசி கேரளாவுக்கு ரெயில் மூலம் கடத்தப்பட இருந்தது திடீர் சோதனை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ரெயிலில் பதுக்கி இருந்த 83 அரிசி…

சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

சென்னை: காவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள்…

சிநேகன் “பாடிய” ஜெயலலிதா பாட்டு…. சசிகலாவுக்கு எதிரானதா?: வெடிக்கும் சர்ச்சை

முதல்வர் ஜெயலலிதா, உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்ந்ததில் இருந்து, பலவித வதந்திகளும், யூகங்களும் கிளம்பியபடியே இருக்கின்றன. அவரது உடல் நலன் குறித்து அதிர்ச்சி…

முதல்வர் வீடு திரும்பியதும் நலம் விசாரிப்பேன்! திருநாவுக்கரசர்

சென்னை: தமிழக முதல்வர் சிகிச்சை முடிந்து திரும்பியதும் நலம் விசாரிப்பேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக முதல்வர் உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று…

மத்தியஅரசு-துரோகம், தமிழகஅரசு-அலட்சியம் கண்டித்து 8ந்தேதி ராமதாஸ் போராட்டம்!

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து தமிழகத்திற்கு துரோகம் செய்ததை கண்டித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தையும் கண்டித்தும் வரும்…

அதிர்ச்சி: போதை பொருள் கடத்தலில் விஞ்ஞானி, விமானப்படை அதிகாரி கைது!

ஐதாராபத்: இந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்துவதில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவரும், விமானப்படை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி…