Month: October 2016

கத்தாரில் பணிபுரிவோர் மற்றும் வேலை தேடுவோர் கவனத்துக்கு…

கத்தார் நாடு தனது புதிய தொழிலாளர் நலச் சட்டங்களை அறிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களின்…

அஸ்வினின் சாதனையை முறியடித்த யாசிர் ஷா

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், 18 டெஸ்ட் போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த சாதனையால் ஆசிய அளவில், குறைந்த போட்டியில் அதிக விக்கெட்…

மும்பை: ‘மேக்கர் சேம்பர்’ அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ! இருவர் பலி!!

மும்பை, மும்பையில் இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இரண்டு பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தெற்கு மும்பையில் உள்ள கஃபே பரேட் பகுதியில்…

120 அடி உயரத்தில் இருந்து விழுந்த நாயகன் விஜய்கார்த்திக்

நடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் அதாறு உதாறு என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் அராத்து, தமிழ்…

சாவதைத் தவிர வேறு வழியில்லை: துபாயிலிருந்து கதறும் இந்திய மாற்றுத்திறனாளர்

கேரளாவின் மலப்புரம் பகுதியிலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற பாஸ்கரன் வேலாயுதன் அங்கு தனக்கு இழைப்பப்பட்ட அநீதியால் உணவின்றி, தங்கவும் இடமின்றி எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை…

காஷ்மீர் அரசு மருத்துவமனை: எலிகள் கடித்து பச்சிளம் குழந்தை பலி!

ஸ்ரீநகர், காஷ்மிர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலிகளால் கடித்து குதறப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. காஷ்மீர்…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து: சென்னையில் அறிமுகம்

சென்னை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை அசோக் லைலேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க எலக்ட்ரிக் பேருந்துகள்,…

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வஞ்சகம்: முத்தரசன் பேட்டி

திருவாருர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ் மாநில தலைவர் முத்தரசன் கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி…

வெளிப்படையா? வாய்தா மேல் வாய்தா வாங்கும் பி.சி.சி.ஐ.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ.,) முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என நீதிபதி லோதா பரிந்துரைத்தார். இதனால், பி.சி.சி.ஐ.யில் சீரமைப்பு…