ஆந்திராவில் கள்ள நோட்டு பரிமாற்றம்: பாகிஸ்தான் கும்பலுக்கு தொடர்பு
ஹைதராபாத்தில் கள்ள நோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார்…