Month: October 2016

ஆந்திராவில் கள்ள நோட்டு பரிமாற்றம்: பாகிஸ்தான் கும்பலுக்கு தொடர்பு

ஹைதராபாத்தில் கள்ள நோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார்…

ராணுவ ரகசியங்கள் கசிய விட்டாரா வருண்காந்தி? பிரசாந்த் பூஷன்

டில்லி, பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.யான வருண்காந்தி ராணுவ ரகசியங்களை கசியவிட்டார் என்று பிரபல வழக்கறிஞரும், முன்னாள் ஆம்ஆத்மி கட்சி உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டி உள்ளார்.…

கிடுக்கிப்பிடி போட்ட உச்சநீதி மன்றம்: நெருக்கடியில் பிசிசிஐ

உச்ச நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு(பிசிசிஐ)கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. பிசிசிஐயின் நிதி விவகாரங்கள் அனைத்தும் இனி லோதா கமிட்டியின் பரிந்துரைப்படியெ செயல்படுத்தப்படும். லோதா கமிட்டி விதித்துள்ள வரம்புக்கு…

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.6 ஆக பதிவு

ஜப்பான், ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.6 ஆக பதிவானது. இதனால், வீடுகள் குலுங்கின.நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி…

தமிழக இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக…

ஜெ.உடல்நிலை குறித்து வதந்தி: டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு!

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக சமுக சேவகர் டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ந்தேதி உடல்நலக்குறைவால்…

அரசு மருத்துவமனை புறக்கணிப்பு: நடு ரோட்டில் பிரசவம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மறுத்ததை அடுத்து அந்த பெண் மணி, நடு ரோட்டில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும்…

வெள்ள அபாயம் தடுக்க, பேரிடர் மேலாண்மை குழு! தமிழக அரசு அமைப்பு!!

சென்னை: தமிழகத்தில் பேரிடர் மேண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக வருவாய் நிர்வாக முதன்மை செயலர் தலைமையில், 20…

பனாமா பேப்பர் ஆவணம்:  நவாஸ் ஷெரீப்புக்கு பாக். உச்ச நீதிமன்றம் நோட்டீசு!

இஸ்லாமாபாத், பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்துள்ளதாக பனாமா பேப்பர் செய்தி நிறுவனம் ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் உச்ச…