மீண்டும் சென்னையில்: டிரிங்க் அண்ட் டிரைவ் விபத்து: ஒருவர் பலி
சென்னை, சென்னையில் நேற்று இரவு டிரிங்க் அண்ட் டிரைவ் விபத்தால் ஆட்டோ ஓட்டுநகர் சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை கானகம் பகுதியின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, சென்னையில் நேற்று இரவு டிரிங்க் அண்ட் டிரைவ் விபத்தால் ஆட்டோ ஓட்டுநகர் சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை கானகம் பகுதியின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய…
நவ ரத்தினங்களில் அன்பின் ரத்தினமாக கருதப்படுவது மரகதம்… பச்சை நிறத்தில் பளீர் என்று பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் மரகதம், நன்மை, தீமை என இரண்டு முகங்களை கொண்ட…
குவெட்டா, பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா காவல்…
யாழ்ப்பாணம், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துக்கு நீதி கோரி நடந்த போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 20ந்தேதியன்று…
கோவை: தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, அவரது மனைவி, மகன் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையை சேர்ந்தவர்,…
💥வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 💥தலாக் விவாகரத்து முறையால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை பாழாவதைப் பொறுத்துக்…
சென்னை: காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்ற ஊசலாட்டத்தில் இருந்த விசிக, ஒருவழியாக தனது முடிவை அறிவித்துவிட்டது. “இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத…
ஷன்சி, சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது. சீனாவின் ஷான்ஷி…
பெங்களூரு: தான் உண்ணாவிரதம் இருந்து உயிர்விடப்போவதாக சொன்னதும்தான் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய…