Month: August 2016

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்: முதல்வர்  நாராயணசாமி

புதுவை: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி அவசியம் என்றார் புதுவை முதல்வர் நாராயணசாமி. முதல்வர் நாராயணசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடனான…

கேள்வியின் நாயகனே… இந்த கேள்விக்கு பதிலேதய்யா? : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா?

டில்லி: இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து மேலவை எம்.பி. சசிகலா புஷ்பா எந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து அவரது பதவி நிலைக்குமா,…

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி, கொறடா உத்தரவை மீறினால்..? பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., அக் கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி இழப்பாரா” என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. கடந்த…

காங்கிரசில் சசிகலா புஷ்பா…? இளங்கோவன் பேட்டி!

மதுரை: அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா காங்கிரசில் இணைய போகிகிறாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டாம் என்றும் முன்னாள்…

சத்திஸ்கர்: 2 நக்சலைட்கள் சுட்டுக் கொலை!

ராய்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்னர். சதிஸ்கர் மாநிலத்தில் கடந்த 27ந்தேதி முதல் நக்சலைட்டுகளை தீவிரமாக வேட்டையும் பணியை…

"சகோதரி நவீனாவுக்கு கண்ணீர் அஞ்சலி!"   தொகா நெறியாளுனர் குணசேகரன் வருத்தம்

விழுப்புரம் அருகில் செந்தில் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தனக்கு தீ வைத்துக்கொண்டதோடு, தன்னை காதலிக்க மறுத்த நவீனா என்ற மாணவியை இறுக்கிப்பிடித்துக்கொண்டார். இதில் செந்தில் இறந்தார்.…

கோயம்பேடு பஸ் நிலையம்: திருப்பதி தரிசன டிக்கெட்: ஆந்திர அரசு ஏற்பாடு

சென்னை: திருப்பதி வெங்கடாஜலபதி தரிசன டிக்கெட் இன்றுமுதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகளை ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. திருப்பதி செல்லும் பொதுமக்களின்…

ஒருதலை காதலால் எரிக்கப்பட்ட மாணவி நவீனா மரணம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே செந்தில் என்ற இளைஞர், தானும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன்னை காதலிக்க மறுத்த மாணவி நவீனா மீது பாய்ந்தார். இதனால் உடல்…

சட்ட சபையில் "சாரி" கேட்டார்  சட்ட மந்திரி சண்முகம்

சென்னை: சட்டசபை விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை மரியாதையின்றி பேசியதற்கு அமைச்சர் மன்னிப்பு கோரினார். அவையில், தி.மு.க., உறுப்பினர் ரவிச்சந்திரனின் கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பதில் அளித்துக்கொண்டு…

பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற இருவர் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ளது சாலியமங்கலம் கிராமம். கடந்த…