Month: July 2016

காரையே பார் ஆக்கிய ஐ.டி. பெண்கள்:  விபத்தை ஏற்படுத்தியதில் தொழிலாளி  பலி

சென்னை: தோழிகளுடன் போதையில் காரை ஓட்டிய இளம்பெண் சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதியதில் அந்த நபர் பலியானார். சென்னை, சேத்துப்பட்டு, லாமேக் அவென்யூவை சேர்ந்த வில்டன் ரோலன்…

இறைப்பற்றுள்ளவர்களை எந்தத் துன்பமும் அணுகாது!  இஃப்தார் விழாவில் ஜெ., பேச்சு

சென்னை: “மனிதநேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும்” என்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதிமுக சார்பில்…

பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லை:  விஜயகாந்த்

சென்னை: பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…

அமெரிக்கா: பெற்ற தாயே . 4 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்

வாஷிங்டன்: பெற்ற தாயே, தனது நான்கு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டென்னிசி மாநிலம் மெம்பிஸ் புறநகர்ப்பகுதியில் ஒரு…

ராம்குமார் பேஸ்புக் சொல்வது என்ன?

ராம்குமாருக்கும் சுவாதிக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகியிருக்குமா என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் சுவாதி இருப்பதாக தெரியவில்லை. மேற்கண்ட படத்தைத்தான் புரைஃபல் பிக்சராக…

மதம் பிடிக்கக் காத்திருக்கும் மதப்பற்று : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 5 சுவாதி கொலைவழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான ராம்குமார் பொறியியல் பட்டதாரி. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் ஊரைச் சேர்ந்தவர். வேலை…

கழிப்பறை கட்டினால் “கபாலி” டிக்கெட் இலவசம்!

புதுச்சேரியில் ஒருவர் பாக்கியில்லாமல் “கபாலி” படம் பார்த்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அம் மாவட்ட கலெக்டர் ஜவஹர். “அரசு ஊழியர்களுக்கு கபாலி பட டிக்கெட் இலவசமாக…

ராம்குமார்: ஒருதலைக் காதலனா..  கூலிப்படையா?

சுவாதி கொலை வழக்கில் ஒரே வாரத்தில் ராம்குமாரை கைது செய்திருக்கிறது காவல்துறை. இது பாராட்ட வேண்டிய விசயம்தான். அதே நேரம், கொலைக்கான காரணமாக காவல்துறை சொல்வது குறித்து…

"சுவாதி விவகாரத்தில் பிராமணர் சங்க செயல்பாடு தவறு!" : அமெரிக்கை நாராயணன்

சுவாதி கொலை நடந்தவுடனே, “பிராமண பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்” என்று சிலர் கருத்துக்களை பரவவிட்டார்கள். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என் இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையிலும்,…