அரசு வாகனத்தை திரும்ப ஒப்படைக்காத முன்னாள் எம்.பி. கைது
கொழும்பு: இலங்கை அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன இன்று கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2010 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில்…
கொழும்பு: இலங்கை அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன இன்று கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2010 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில்…
💥நெல்லை பாளையாங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான காப்பீட்டு கழக ஊழியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் கோட்டமும் பெண்கள் பிரிவில்…
புதுடெல்லி: மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவிக்கு அழகல்ல என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. குஜராத், பீகார், உ,பி போன்ற மாநிலங்களில் தலித்கள் தாக்கப்பட்டதும், அதன் காரணமாக…
புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு 4 அதி நவீன ரோந்து போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2009ல்…
கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, தி. மகசசே விருது அளிக்கப்படுகிறது. இதை விமர்சித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: “டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில்…
முசாபர்பாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேச்சை கண்டித்து பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் மக்கள் எரித்தனர். காஷ்மீரின் ஒரு பகுதி ஏற்கனவே பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அங்கு…
சென்னை: அரசு வேலைகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு…
“செல்வி” நயன்தாரா பாகுபலி, மகதீரா போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்த பத்ரகாளி பிலிம்ஸ், தற்போது தமிழ், தெலுங்கு இரண்டிலுமாக ஒரு படத்தை உருவாக்கி வருகிறது. தெலுங்கில் “பாகுபங்கராம்”…
கோவில்பட்டி: காங்கிரஸ் கட்சி குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜீ அவதூறாக பேசியதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய…
ஜகார்தா: இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 4 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களை சீரழிக்கும் போதை பொருளுக்கு இந்தோனேசியாவில்…