“செல்வி” நயன்தாரா
பாகுபலி, மகதீரா  போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்த பத்ரகாளி பிலிம்ஸ், தற்போது தமிழ், தெலுங்கு இரண்டிலுமாக  ஒரு படத்தை உருவாக்கி வருகிறது. தெலுங்கில் “பாகுபங்கராம்” என்ற பெயரில்  உருவாகும் இந்த படம்  தமிழில் “செல்வி” என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
காவல்துறை உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகி நயன்தாரா.  
இந்த படத்தை இயக்கும் மாருதியிடம் பேசியபோது, “ வெங்கடேஷ் – நயன்தாரா ஏற்கனவே  ஜோடியாக நடித்த லஷ்மி என்ற படம்  பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.  இந்த செல்வி படத்தில் ஆக்ஷன்காமெடியோடு  குடும்பக் கதையாக உருவாக்கியிருக்கிறேன்” என்றார்.
“செல்வி” நயன்தாராவை வரவேற்க தயாராவோம்!