Month: June 2016

படத்தில் இருப்பவர் யார் தெரிகிறதா…

படத்தை பாருங்கள்… கடைக்கு முன் மூவர் தினசரிகளை படித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா.. அவர்களில் வேட்டி – ஸ்லிப்பர் செருப்புடன் தினசரியை புரட்டுகிறாரே.. எங்கோ பார்த்தது போல் இருக்கிறதா… ஆம்..…

கடத்தல்காரர் தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் ஆய்வு

சென்னையில் கடத்தல்காரர் தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையை சேர்ந்த தொழிலதிபர்…

“எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்து, விசாரணை நடத்த வேண்டும்” :  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

“எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி குறித்து உயர்நிலை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

"சதுரங்க வேட்டை" கதாநாயகி   தலைமறைவு: காவல்துறையில் புகார்

“பொருத்தமான ஹீரோயின் வேணும்னு தேடிக்கிட்டிருக்கோம்” என்கிற டயலாக்கை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் சொல்வது சகஜம்தான். ஆனால் படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஹீரோயினை காணோம் என்று நொந்து போய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்…

சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரணி நடத்துகின்றனர். விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

“வேந்தர் மூவிஸ்” மதனை ஆஜர் படுத்த தாயார் மனு

சென்னை: சில நாட்களுக்கு முன் மாயமான சினிமா பட தயாரிப்பாளர் மதனை நேரில் ஆஜர்படுத்த வேண்டுமென அவரது தாயார் தங்கம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

காஷ்மீர் தீவிரவாதிகள் பயன்படுத்தும் புதிய “ஆப்” கண்டுபிடிப்பு

ஸ்ரீநகர் : காஷ்மீர் தீவிரவாதிகள் காஷ்மீர் தீவிரவாதிகள் தங்களுக்கு வரும் உத்தரவை, இந்திய ராணுவத்தினர் கண்டுபிடிக்காமல் இருக்க மொபைல் ‛ஆப்’ ஒன்றினை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

போலீஸ் வேன் மோதி 2 மாணவர்கள் பலி; மறியல் செய்தவர்கள் மீது தடியடி:  தொடரும் போராட்டம்

சென்னை: அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் பலியானார்கள். இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆகவே அப்…

அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கினால் தடயங்கள் மறைக்கப்படும்.. மாற்றப்படும்:  கருணாநிதி!

சென்னை: அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்குவது, செய்த முறைகேடுகளின் தடயங்களை மாற்றவும், மறைக்கவுமே பயன்படும் என்பதை அனைவரும் அறிவர் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க.…

செல்போன்கள் மூலம் வாக்கு எந்திரங்களில் குளறுபடி!:  அன்புமணி அதிர்ச்சி தகவல்

சென்னை: செல்போன்கள் மூலம், வாக்குப்பதிவு எந்திரங்களை குளறுபடி செய்ய முடியும் என்றும் அதற்கான செயல்விளக்கத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு செய்து காண்பிக்க இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க.…