Month: March 2016

3 ஆம் வகுப்பை தாண்டாதவருக்கு பத்மசிறீ விருது கவிதையில் சாதித்த ஹல்தர் நாக்.

மூன்றாம் வகுப்பில் பெயில். உள்ளூர் இனிப்புக் கடையில் பாத்திரம் கழுவும் வேலை. இப்படி வாழ்க்கையைத் தொடங்கியவ‌ரால் என்ன செய்துவிட முடியும்? அதிகமில்லை ஜென்டில்மேன்… இந்தியாவின் உயரிய விருதான‌…

கோவன் போல,  மதுவை எதிர்த்து பேசிய அறுவர் மீது தேசத் துரோக வழக்கு!

“மூடு டாஸ்மாக்கை மூடு” என்று மதுவிலக்குக்காக பாடிய கோவன் மீது தமிழக காவல்துறையினரால் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

லஞ்சம் வாங்கிட்டு வேலைய முடிக்கலைம்மா!

மீண்டும் அமைச்சர் மூக்கூர் மீது குற்றச்சாட்டு! திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் அ.இராஜன் என்பவர் தனது லெட்டப் பேடில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம்…

என்னைத் திட்டுங்கள் – விஜய் மல்லையா உருக்கம்

என்னைத் திட்டுங்கள்; என் மகனை பழிக்காதீர்கள்’ என விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்த பெயர்…

வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை!

வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்றுமுதல் அமலாகிறது. இத்திட்டத்தின் படி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பும் வாக்காளர், எந்த…

தே.மு.தி.கவினரை தி.மு.க.வுக்கு வழியனுப்பும் விஜயகாந்த்!

தங்களுடன் தே.மு.தி.க. கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது தி.மு.கழகம். இப்போது தே.மு.தி.க.வின் நிர்வாகிகளை . இழுத்து வருகிறது. ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் சிலர்,…

3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை துவங்கினார் பிரதமர் மோடி

பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம்,…

வடசென்னைக்கு புதிய நிர்வாகிகள்: விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வடசென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்களாக கு.நல்லதம்பி எம்.எல்.ஏ., கழக இளைஞர் அணி து.செயலாளர், மு.தளபதி…

பெரியாரை கடுமையாக விமர்சிக்கும் சிவகாமிக்கு சீட்டு! பலவீனமான தி.மு.க.!

தி.மு.க. கூட்டணியில் சிவகாமி அய்.ஏ.எஸ். தலைமையிலான சமூக சமத்துவப் படை கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் படித்தபோது இரண்டு ஆச்சர்யங்கள். ‘பெரியார் தலித் விரோதி’…

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா கருத்துக் கணிப்பில் முடிவு

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பான்ர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் என்றும் அக்கட்சிக்கு 178 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி…