ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்றான செம்பருத்தி.தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார் VJ கதிர்.
செம்பருத்தி தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவராக ஆனார்.
https://www.instagram.com/p/CCJBNL4g5y8/
இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை என்று பதிவிட்ட கதிர்.கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரும் அழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.சர்ப்ரைஸாக நிச்சயதார்த்தத்தை முடித்த கதிருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது