இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா பட்னாகர் கடந்த நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு சக கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.