சென்னை:
மிழகத்தில் இன்று கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், மொத்த எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,  தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 203 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
உயரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1379 ஆக உயர்வு
இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது 1லட்சத்து 40ஆயிரத்து 718.