வரலாற்றில் இன்று 29.11.2016
நவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333ம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334ம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1830 – போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
1877 – தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
photograph
1929 – ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.
1945 – யூகொஸ்லாவியா மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1947 – பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
1961 – நாசாவின் மெர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சியுடன் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 
2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.
பிறப்புகள்
1889 – எட்வின் ஹபிள், வானிலையாளர் (இ. 1953)
1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)
nsk
1913 – எஸ். வி. சகஸ்ரநாமம், நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் (இ. 1988)
wsvsakasranamam
இறப்புகள்
1989 – மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)
maruthakasi_2735486h
1993 – ஜே. ஆர். டி. டாடா,  இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904)